ஆண்டு 1975, மூன்றாம் பகுதி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டுதானிருந்தது. மூன்றாம் ...
ஆண்டு 1975, இரண்டாம் பகுதி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று முக்கியமான ஆண்டாக இருந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல 'விசித்திரங்கள்' நடக்கத் ...
ஆண்டு 1975 முதலாம் பகுதி
1975 களில் இலண்டனில் இருந்த இரத்தினசபாபதி, ஏற்கனவே 'ஈழவர் இடர்தீர' என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அப்பொழுது இலண்டனில் இயங்கிவந்த General Union of ...
ஆண்டு 1974 இரண்டாம் பகுதி
சிவகுமாரன் மிகத்துணிவுள்ளவனாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்புள்ளவனாகவும் இருந்தான். தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்தால் ஆவேசத்துடன் வீடு திரும்பியிருந்தான். அந்தச் சாமவேளையிலும் இரண்டு குண்டுகளுடன் சந்திரசேகராவைத் ...
1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும், வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக ...
அக்காலத்தில் "ஏரிக்கரைப் பத்திரிகை" நிறுவனத்தின் "தினகரன் விழா"வானது வருடம் தோறும் வடக்கில் நடந்து வந்தது. பல களியாட்ட விழாவை இது நடத்திய போதும், "மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி" ...
1970 ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டுமுன்னணி அரசில் அங்கம் வகித்த 'இடதுசாரிகள்' என்று தம்மைக் கூறிக் கொண்ட தொழிற்துறைத் தரகுகள் உட்பட அனைவரும்: '' இதோ, சோசலிசம் ...
முதலில் இந்த முரண்பாடுகள் ஏன் என்னுள் எழுகிறது? என்பதைச் சொல்லி விடுகிறேன்...
ஜயா எழுதும் பதிவுகள் நடக்கும் போது சிறுவர்களாக இருந்தோம். பாடசாலையில் இச்சம்பவங்களைப் பேசிப் பேசி மகிழ்ந்தோம் ...
பல வாசகர்களின் கருத்துக்காக... , எனது பின்னூட்டங்கள் ஜயாவுக்கு நேரடியாக எழுதப்பட்து. ஜயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டங்கள்... வாசகர்களுக்கு சரியான தெளிவை கொடுக்கத்தவறியதால் மீண்டும் எனது பின்னூட்டத்தை ...