அன்பார்ந்த நண்பர்களே, பெரியோர்களே உழைக்கும் மக்களே, மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது.
...
‘அரசு’ என்பதும் ‘ஜனநாயகம்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்பதை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் மெய்ப்பித்துவிட்டன. வெண்மணி அதற்கு நவீன கால உதாரணம். நந்தன்அதற்கு பழங்கால உதாரணம்.
...
நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் ...
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தோழர் ஸ்டாலின், அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். உலக பாட்டாளி வர்க்கத்தின் உற்ற தோழன். டிசம்பர் 21, அவருடைய 130வது பிறந்த நாள்.
...
ஈழ படுகொலைகளுக்கெதிராக தமிழகத்தில் கள்ள மௌனம் காத்த யோக்கியவான்களின் நிலையை நியாயப்படுத்தி அவர்களின் மௌனத்திற்கு வலி எனும் முலாம் பூசி ‘ஈழம் – மௌனத்தின் வலி’ என்னும் ...
ஈழத்தில் மிக வக்கிரமான ஒரு இனப்படுகொலையை இந்த உலகமே வேடிக்கை பார்க்க பார்க்க நடத்தி முடித்திருக்கிறது சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாத அரசு. உலகில் சமாதானத்திற்காகவும் அமைதிக்காகவும் ...
சில நாட்களாக சென்னையில் பெய்து கொண்டிருக்கும் கண மழையின் காரணமாக வீட்டின் குளியலறையில் குளிக்கவில்லை. நேற்று எனது நண்பருடன் நேற்றைக்குள் முடிக்க வேண்டிய ஒரு முக்கிய வேலைக்காக ...
இம்மானுவேல் சேகரன் என்கிற பெயர் சாதிய சமூக அமைப்பு நீடிக்கும் வரை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய அடையாளமாக நினைவுத்தூண் போன்று சாட்சியம் அளிக்கும்.
...
“ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஓர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கெதிரான வர்க்கப் போராட்ட்த்தையும், ...
தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் “ஆதாரபூர்வமாக”ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் ...
நாங்கள் வாழ்க்கையை நேசிக்கின்றோம்
எனவே தான் மகிழ்ச்சியும் நிறைவும் சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும்போது குறுக்கிடும் தடைகளை தகற்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்நேரமும் ...