சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு கையகப்படுத்தி தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து தீட்சித பார்ப்பனர்களும், சுப்ரமணியசாமியும் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ...
ஜனநாயகம் பொங்கி வழியும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தனது சொந்த விருப்பப்படி,தனது கொள்கையின் படி தனது திருமணத்தை நடத்திக்கொள்வதற்கு கூட உரிமை இல்லை.பர்ப்பன ஆர்.எஸ்.எஸ் மதவெறி ...
நீண்ட நெடுங்காலமாக இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை தீட்டுபட்டவர்கள் என்றும் அசிங்கம் என்றும் ஒதுக்கித்தள்ளிய பார்ப்பனியம் எமது மக்களின் வரலாற்றை திருடிக்கொண்டதுடன் பண்பாட்டையும் கலையையும் இலக்கியத்தையும் ஒழிக்கும் ...
உலகில் அமைதியையையும், ஜனநாயகத்தையும் நிலை நாட்டுவதற்காகவே அவதரித்திருப்பதாக கூறிக்கொள்ளும் சமாதான விரும்பிகளின் கூடாரமான ஐ நா வின் யோக்கியதையை ஈழக்கவிஞர் சிவசேகரம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகத்தால் ...
சிங்கள பாசிஸ்டுகளானாலும் யூத பாசிஸ்ட்களானாலும்
ஒடுக்குமுறையாளர்கள் அனைவருக்கும் நோக்கம் ஒன்று தான்.
ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசத்தின் மக்கள் ஈழத்தில் இருப்பினும்
பாலத்தீனத்தில் இருப்பினும் அகதிகள் எனும் வகையில்
ஒடுக்குமுறையினுடைய மொழியை அறிந்தவர்களாக
ஒடுக்குமுறைக்குள்ளிருந்து எழும் ஒடுக்கப்படும் இனங்களின்
இன்னொரு தேசமாகவே ...
வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்'என்கிற பெயரில் ஒரு கட்டுரையை பெரியார் முழக்கம் இதழில் விடுதலை ராசேந்திரன் எழுதியுள்ளார்.
வி.பி.சிங்கை நாம் என்னமோ 2009 ல் தான் முதல் ...