நீண்ட இடைவெளிக்கு பின் சமர் உங்கள் கைக்கு கிடைக்கின்றது. |ஆணாதிக்கமும் பெண்ணியமும்| என்ற தலைப்பிலான நூல் ஒன்றை எழுதி முடிக்கும் பணி காரணமாகவே சமர் காலதாமதமாகியது. இக்கால ...
மக்களின் விடுதலைக்கு போராடும் மார்க்சியத்துக்கு எதிராக ஏகாதிபத்திய கோட்பாடளர்கள் பின்நவீனத்துவத்தை முன்வைக்கின்றனர். ஏகாதிபத்திய விரிவாக்கத்தை இலகுபடுத்த அதன் எதிரான மார்க்சியத்தை செயலற்றதாக்க, முன்வைக்கப்படுவதே பின்நவீனத்துவம். அதன் தாத்துவார்த்த ...
புலம் பெயர்ந்த முற்போக்கு அரசியலற்ற வக்கிரத்தில் புரண்டு எழுகின்ற போது துரோகத்தனமும் அதனுடன் கூடிக் கூலாவுவது வரலாறு ஆகின்றது. இதன் விளைவால் 24.9.1999 அன்று பிரஞ்சு வெளிநாட்டுப் ...
சென்ற இதழில் தமிழீழ மக்கள் கட்சியின் பத்திரிகை மூன்றையும் ஆதாரமாக கொண்ட ஒரு விமர்சனத்தை பார்த்தோம். தமிழீழம் நாலாவது இதழ் தற்போது கிடைத்துள்ளதுடன், அவர்களின் கட்சித் திட்டமும் ...
சிங்கள இனவாத அரசு கட்டவித்துவிட்ட இனவாத யுத்தம் என்றுமில்லாத வகையில் புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. நிலமை நிமிடத்துக்கு நிமிடம் தீவிரமான மாற்றத்தை கோரிநிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய ...
மிக அண்மையில் "தமிழீழ புதிய சனநாயக கட்சி" ஒன்றை "தேச பக்தன்" இதழ் பிரகடனம் செய்திருந்தது. 1983 இல் எப்படி பல்வேறு இயக்கங்கள் உருவானதோ, அதற்கு எப்படியான ...
தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எதிராக வளர்ச்சி பெற்ற போது, அது அம்மக்களின் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கியது. இந்த அடக்கமுறைக்கு எதிரான ...