தமிழீழப் போராட்டம் தேக்க நிலையடைந்து, தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்து. த-ஈ-வி-புலிகளும் ஜ-தே-க- அரசும் பல தடவைகள் பேச்சுவார்த்தை நாடகம் காட்டியதையும் மக்கள் அறிவார். இதில் ஒரு கட்ட ...
இன்று சோர்வும், அவநம்பிக்கையும், ஓடுகாலித்தனமும் நிறைந்துள்ள இவ்வேளையில் புரட்சிப் பாரம்பரியத்தை அழியவிடாது பாதுகாக்கும் உங்கள் பத்திரிகைக்கு என் வாழ்த்துகள். தத்துவரீதியாக விடாப்பிடியான ஊசலாட்டமற்ற நிலையே இன்று தேவையாகும். ...
1. இத்தாலி
கடந்த பல மாதங்களாக புனிதக்கதைகள் மூலம் இத்தாலியில் மிகப்பெரிய அளவில் வெளிக்கொணரப்பட்ட ஊழல் நடவடிக்கை முழுநாட்டையையுமே ஆட்டம் காண வைத்துள்ளது. இந் நடவடிக்கை மூலம் அனைத்து ...
நித்தியானந்தன் அ-ஆ-இ 13 இல் தற்கொலையை வீரம், தியாகம் எனக் கூறியது மட்டுமின்றி சமர் மீதும் மார்க்சிசத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் மீதும் பெயர் குறிப்பிடாத தாக்குதலை நடாத்தியுள்ளார். ...
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இன்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. 1993 ஆடி 23 இல் பௌத்த சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக்கலவரமானது இன்று ...