விடுகதைகள் - 2 1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? 2. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்? 3. நடந்தவன் நின்றான். ...
விடுகதைகள்-1 1. அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?2. வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?3. முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் ...