தமிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெளனம் சாதிக்கிறார்கள்" என்று திமிராக பேசும் தமிழ்மணி கும்பலுக்கு எதிராக ...
சாதிய வர்ணாசிரம அடுக்கில் மக்களை ஒருவர் மேல் ஒருவராக கட்டமைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கக் கூடியது 'பார்ப்பனீயம்' என்னும் அருவெறுப்பான ...
குறிப்பு: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் முற்போக்காளர்களை மோதவிடும் திருக்காரியத்தை தொடர்வதற்காகவும், தமது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அவதூறுகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பு முகாமை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடும் ...