வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நிலங்களின் ஓரத்தில் செவ்வக வடிவில் குழி வெட்டுதல்.
நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்தல்.
நிலங்களின் ஓரத்தில் பண்ணை குட்டை அமைத்தல்
நிலங்களின் நடுவில் பண்ணை குட்டை அமைத்து மண் சரிவு ஏற்படாமல் வெட்டிவேர் சுற்றிலும் நட்டுதல்.
நிலங்களின் நடுவில் நீளமாக குழி வெட்டுதல்
சிறு ஓடைகளில் கற்களைக்கொண்டு தடுப்பு அணை அமைத்தல்.
குட்டைகளின் ஓரத்தில் மரங்கள் நடுதல்.
வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் சேமித்தல்
மிக சிறிய குளங்கள் அமைத்து அழகு செய்தல்.