விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்
புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத பொறுக்கி அரசியலை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானதையொட்டிþ ஆத்திரமடைந்த சென்னை குரோம்பேட்டையை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பிற தோழர்கள் மீது கடந்த 7.9.09 அன்று நள்ளிரவில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.