|
அரசியல்_சமூகம் -
சர்வதேசியவாதிகள்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Tuesday, 09 February 2010 11:20 |
|
காடு மலைகளின் அடிமடி ஆழத்தில், தங்கம்-வைரம்-பாக்சைட்- செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !
|
|
Last Updated on Tuesday, 09 February 2010 11:31 |
|
அரசியல்_சமூகம் -
அகிலன்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Tuesday, 09 February 2010 07:54 |
|
அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?
இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதிகூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே! எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும்,மனைவியையும் சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி,நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த “கணனி மாயாஜால மன்னராகிய” நீங்கள்இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.
|
|
Last Updated on Tuesday, 09 February 2010 08:03 |
|
அரசியல்_சமூகம் -
கலகம்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Tuesday, 09 February 2010 07:45 |
ஈழத்திற்காக அங்கு தமிழ் மக்கள்படும் துன்பங்களுக்கு வாய் பேச முடியாமல் தன் உயிரை பதிலாய் தந்தவர் முத்துக்குமார். அவர் இறந்து ஓராண்டு கடந்து விட்டது. அவரின் முதலாம் நினைவு தினத்திற்கு ஓட்டுப்பொறுக்கிகள் முதல் போலி இனவாதிகள் வரை எல்லோரும் தன் பங்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டனர்.
|
|
Last Updated on Tuesday, 09 February 2010 07:51 |
|
அரசியல்_சமூகம் -
வினவு
|
|
Written by தமிழரங்கம்
|
|
Monday, 08 February 2010 11:15 |
|
2006 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் ஆதிதிராவிட நலத்துறை தலித்துக்களின் விமோச்சனத்திற்காக ஒரு திட்டத்தை பெரும் விளம்பரத்துடன் அமல்படுத்தியது. வருடத்திற்கு நூறு தலித் மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப் பணிப்பெண் பயிற்சி கொடுத்து வேலை வாங்கி கொடுப்பதுதான் அந்த விமோச்சனத் திட்டம்.
|
|
Last Updated on Monday, 08 February 2010 11:18 |
|
அரசியல்_சமூகம் -
ப.வி.ஸ்ரீரங்கன்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Sunday, 07 February 2010 09:06 |
|
வீதி எங்கும் கொட்டாத பனி கொட்டக் குப்பற விழுந்த சிறிய பையன் மெல்லவெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க முதுகினில் விரியும் அன்னைக் கரம் மெல்லக் கொடுக்கும் உறு துணை!
|
|
Last Updated on Sunday, 07 February 2010 09:09 |
|
அரசியல்_சமூகம் -
தீபச்செல்வன்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Friday, 05 February 2010 22:45 |
|
நாங்கள் ஆதியிலேயே தோற்றுப்போயிருந்தோம். தன் அதிகாரம் மிகுந்த செயல்களுக்காக நிராகரித்த சிறு மக்களை அரசன் தோற்கடித்து அரியனையில் ஏறியிருக்கிறான்.
|
|
Last Updated on Friday, 05 February 2010 22:47 |
|
புதிய ஜனநாயகம் -
2010
|
|
Written by தமிழரங்கம்
|
|
Friday, 05 February 2010 22:36 |
|
“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.
|
|
Last Updated on Friday, 05 February 2010 22:39 |
|
பி.இரயாகரன் - சமர் -
2010
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Friday, 05 February 2010 12:25 |
|
எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.
|
|
Last Updated on Friday, 05 February 2010 12:28 |
|
அரசியல்_சமூகம் -
அகிலன்
|
|
Friday, 05 February 2010 12:06 |
|
ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ?
“எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.
|
|
Last Updated on Friday, 05 February 2010 12:08 |
|
|
அரசியல்_சமூகம் -
குருத்து
|
|
Written by தமிழரங்கம்
|
|
Tuesday, 09 February 2010 11:14 |
|
சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.
|
|
Last Updated on Tuesday, 09 February 2010 11:20 |
|
அரசியல்_சமூகம் -
வினவு
|
|
Written by தமிழரங்கம்
|
|
Tuesday, 09 February 2010 07:51 |
|
தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
|
|
Last Updated on Tuesday, 09 February 2010 07:53 |
|
பி.இரயாகரன் - சமர் -
2010
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Monday, 08 February 2010 12:01 |
|
வரிச் சலுகை தடை என்பது, அரசியல் ரீதியானவை. அரசியல் பொருளாதார நலன் சார்ந்ததும், உள்நோக்கம் கொண்டதுமாகும். உலக மயமாக்கலுக்கு உட்பட்டவை. சர்வதேச நாடுகளின் முரண்பாடுகளுக்கு உட்பட்டவை.
|
|
Last Updated on Monday, 08 February 2010 12:03 |
|
பி.இரயாகரன் - சமர் -
2010
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Friday, 05 February 2010 19:50 |
|
தான் அல்லாத எதிர்தரப்பையும், தனக்கு எதிரான ஊடகத்தையும் ஓடுக்குவதே, இந்த அரசின் முதன்மையான இன்றைய அரசியலாக உள்ளது. பாரிய குற்றங்களை செய்வதன் மூலமே, தன் அதிகாரத்தை தக்கவைத்துள்ளது. பாரிய போர்க்குற்றத்தை செய்தும், பல ஆயிரம் மக்களைக் கொன்றும், பல பத்தாயிரம் கோடி பணத்தை சுருட்டியபடியும், பாசிச ஆட்டம் போடுகின்றது.
|
|
Last Updated on Sunday, 07 February 2010 09:10 |
|
அரசியல்_சமூகம் -
செங்கொடியின் சிறகுகள்
|
|
Written by தமிழரங்கம்
|
|
Saturday, 06 February 2010 07:50 |
|
பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
|
|
Last Updated on Saturday, 06 February 2010 07:53 |
|
அரசியல்_சமூகம் -
வினவு
|
|
Written by தமிழரங்கம்
|
|
Friday, 05 February 2010 22:40 |
|
காதல் கொண்டேன் படத்தின் இறுதிக் காட்சியில் அந்த சேட்டுப் பையனை கீழே கிடத்தி தனுஷ் கொரில்லா போல சுற்றி வருவாரே நினைவிருக்கிறதா? அந்தத் திரைப்படத்தில் செல்வராகவனின் ஏனைய பாத்திரங்களையெல்லாம் ஒப்பிடும்போது தனுஷ்ஷின் பாத்திரம் மட்டுமே இயக்குநரின் முழு சக்தியையும் உள்வாங்கிக் கொண்டு படைக்கப்பட்டிருந்தது.
|
|
Last Updated on Friday, 05 February 2010 22:43 |
|
அரசியல்_சமூகம் -
வினவு
|
|
Written by தமிழரங்கம்
|
|
Friday, 05 February 2010 22:30 |
|
“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.
|
|
Last Updated on Friday, 05 February 2010 22:36 |
|
அரசியல்_சமூகம் -
கங்கா
|
|
Written by தமிழரங்கம்
|
|
Friday, 05 February 2010 12:09 |
|
எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்
அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்
குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்
வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..
மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்
தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று………
.
|
|
Last Updated on Friday, 05 February 2010 13:20 |
|
அரசியல்_சமூகம் -
கங்கா
|
|
Friday, 05 February 2010 12:03 |
|
எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும் தளபதியும் சேனைகளும் களம்மாறும் தேர்தலிற்காய் படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார் தேர்தல் களமாட– கூட்டமைப்பு வீறுகொண்டு இனமான உணர்வுகொள்ளும் …..
|
|
Last Updated on Friday, 05 February 2010 12:05 |
|