|
அரசியல்/சமூகம் -
விருந்தினர்
|
|
Written by விருந்தினர்
|
|
Friday, 03 July 2009 19:43 |
|
அன்புள்ள ஆதவன் தீட்சண்யாவுக்கு,
நான் உங்களைப் போல போலி மார்க்ஸிய அடிமையல்ல. மாறாக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்டுகளின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக பழங்குடி மக்களைத் திரட்டி போராடிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டவனும், நந்திகிராமில் மார்க்ஸ்சிஸ்டுகளால் கொல்லப்பட்ட விவசாயத் தோழர்களின் மீதான படுகொலைகளுக்காகவும், மேற்குவங்க மார்க்சிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று வேட்டையாடப்படும் ஒரு இனமாக மாறியிருக்கிற பழங்குடி இனத்தின் இன்னொரு பிரிவில் பிறந்தவன் என்கிற முறையிலுமே இதை உங்களுக்கு எழுத நேர்ந்தது.
|
|
தொகுத்த திகதி ( Friday, 03 July 2009 19:47 )
|
|
அரசியல்/சமூகம் -
குருத்து
|
|
Written by விருந்தினர்
|
|
Friday, 03 July 2009 15:42 |
|
//இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன.
|
|
தொகுத்த திகதி ( Friday, 03 July 2009 15:46 )
|
|
பி.இரயாகரன் - சமர் -
2009
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Thursday, 02 July 2009 08:44 |
|
உடல் அசைவை, உடலின் மொழியாக்கியவன் மைக்கேல் ஜாக்சன். இந்த திறமையை கடைவிரித்து, நுகர்வாக விற்றது அமெரிக்கா ஏகாதிபத்தியம். அவனின் வேகமான அசைவை, மாறி வந்த உலக ஒழுங்குக்கு ஏற்ப அமெரிக்கா வடித்தெடுத்தது. இப்படி மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவின் கதாநாயகனானான். இதனால் பணத்தில் மிதக்கத் தொடங்கியவன், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் துணையுடன் உலகப் புகழ் பெற்றான்.
|
|
தொகுத்த திகதி ( Thursday, 02 July 2009 08:46 )
|
|
அரசியல்/சமூகம் -
ப.வி.ஸ்ரீரங்கன்
|
|
Written by ப.வி.ஸ்ரீரங்கன்
|
|
Thursday, 02 July 2009 06:19 |
|
புலியினது சதி அரசியல் வலாற்றில் மீளவுஞ் சதியே தொடர்கதை.
புலிகளது தவறான போராட்டத்தால்-அந்நிய அடியாட்படைச் சேவகத்தால்,வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.
|
|
தொகுத்த திகதி ( Thursday, 02 July 2009 06:27 )
|
|
அரசியல்/சமூகம் -
கங்கா
|
|
Written by விருந்தினர்
|
|
Wednesday, 01 July 2009 19:58 |
|
தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி முச்சுத்திணறல் வருகி;றதாம் அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ வானில் கலக்கட்டும் வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும் முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை மெல்லக்கொல்லும் வழிமுறை புதியஅண்ணன்மார் வரவுக்காய் மீண்டும் புரளிகள்
|
|
தொகுத்த திகதி ( Wednesday, 01 July 2009 19:59 )
|
|
பி.இரயாகரன் - சமர் -
2009
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Tuesday, 30 June 2009 11:01 |
|
சிங்கள இராணுவ இயந்திரம் மூலமான பௌத்த ஆக்கிரமிப்பையும், சிங்களக் குடியேற்றத்தையும் நியாயப்படுத்துகின்றனர், தனக்கு மட்டும் "ஜனநாயகம்" கோரிய மரமண்டைகள்.
|
|
தொகுத்த திகதி ( Wednesday, 01 July 2009 07:20 )
|
|
அரசியல்/சமூகம் -
விருந்தினர்
|
|
Written by விருந்தினர்
|
|
Wednesday, 01 July 2009 07:14 |
|
புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழும் முன்நாள் போராளியின் குறிப்பு : புலம் பெயர் இலங்கைத் தமிழர்களுக்கு மத்தியில் தம்மை இடதுசாரிகள் எனவும் மார்க்சிஸ்டுக்கள் எனவும் அதிலும் ஒருபடி மேலே சென்று திரொஸ்கிஸ்டுக்கள் அனவும் மார்தட்டிக்கொண்ட பலரின் கருத்து ஆச்சர்யத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் தருகின்றது.
|
|
தொகுத்த திகதி ( Wednesday, 01 July 2009 07:20 )
|
|
புதிய கலாச்சாரம் -
2009
|
|
Written by புதிய கலாச்சாரம்
|
|
Tuesday, 30 June 2009 13:45 |
|
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
|
|
தொகுத்த திகதி ( Tuesday, 30 June 2009 13:49 )
|
|
அரசியல்/சமூகம் -
தமிழச்சி
|
|
Written by விருந்தினர்
|
|
Tuesday, 30 June 2009 06:21 |
|
"நமது அமைப்பின் தார்மீக போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை எதிராளி உணர்ந்து மனம் திருந்தி நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரையில் அகிம்சை முறையில் கிளர்ச்சி செய்வதே சத்தியாக்கிரகப் போராட்டத்தின் அர்த்தம்.
|
|
தொகுத்த திகதி ( Tuesday, 30 June 2009 06:25 )
|
|
|
அரசியல்/சமூகம் -
குருத்து
|
|
Written by விருந்தினர்
|
|
Friday, 03 July 2009 15:46 |
|
21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.
|
|
தொகுத்த திகதி ( Friday, 03 July 2009 15:50 )
|
|
புதிய கலாச்சாரம் -
2009
|
|
Written by புதிய கலாச்சாரம்
|
|
Thursday, 02 July 2009 08:31 |
|
“சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்…” மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.
|
|
தொகுத்த திகதி ( Thursday, 02 July 2009 08:35 )
|
|
அரசியல்/சமூகம் -
நாதன்
|
|
Written by விருந்தினர்
|
|
Thursday, 02 July 2009 06:14 |
|
நாளந்த தேவைகளுக்கான அழுத்தங்களும், அரசியல் கோரிக்கைக்கான அழுத்தங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் செயற்பாடுகளே இன்றுள்ள முக்கிய செயற்பாட இருக்க வேண்டும். ஏனெனில் அரச சார்பு குழுக்கள் சோறே முக்கிய காரணியாகக் காட்டி மக்களின் நலனை மழுங்கடிப்பதில் முதன்மையாளர்களாக இருக்கின்ற போது அவற்றிற்கு மாற்றீடாக இரண்டு கோரிக்கைகளையும் நேர்கோட்டில் பயணிக்கும் அரசியல் தந்திரோபாயம் அவசியமானதாகும். இவற்றில் இருந்தே தேடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
|
|
தொகுத்த திகதி ( Thursday, 02 July 2009 06:19 )
|
|
புதிய கலாச்சாரம் -
2009
|
|
Written by புதிய கலாச்சாரம்
|
|
Wednesday, 01 July 2009 11:41 |
|
தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் சீரழியும் என அரற்றினார்கள். அதையே தினமணி தலையங்கம் எழுதி வழிமொழிந்தது.
|
|
தொகுத்த திகதி ( Wednesday, 01 July 2009 11:44 )
|
|
பி.இரயாகரன் - சமர் -
2004-2005
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Saturday, 06 March 2004 22:10 |
|
இலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.
|
|
தொகுத்த திகதி ( Wednesday, 01 July 2009 07:27 )
|
|
அரசியல்/சமூகம் -
பு.மா.இ.மு
|
|
Written by விருந்தினர்
|
|
Tuesday, 30 June 2009 18:10 |
அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில், இந்திய எம்.பி.,க்களுக்கு சிறப்பு வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய – அமெரிக்க எம்.பி.,க்கள் அமைப்பு சார்பில், எம்.பி.,க்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கும் திட்டம் 2007-ல் ஆரம்பித்தது.
|
|
தொகுத்த திகதி ( Tuesday, 30 June 2009 18:13 )
|
|
பி.இரயாகரன் - சமர் -
2009
|
|
Written by பி.இரயாகரன்
|
|
Monday, 29 June 2009 17:28 |
|
ஜனநாயகவேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.
|
|
தொகுத்த திகதி ( Friday, 03 July 2009 21:00 )
|
|
அரசியல்/சமூகம் -
கலையரசன்
|
|
Written by விருந்தினர்
|
|
Tuesday, 30 June 2009 06:08 |
|
-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்." -"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்." -"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."
|
|
தொகுத்த திகதி ( Tuesday, 30 June 2009 06:14 )
|
|