g comrade_worker 11297688543212 IMG_1565 012 mire_foreverlenine sculpture_droite_mausolee_v 025 b 5
முன்பக்கம்

இன்றைய பக்கங்கள்

 

அதிகம் வாசிக்கப்பட்டவை


ஏகாதிபத்தியத்தின் வக்கிரமும்: வாலாட்டும் அடிமை வல்லரசும் PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Friday, 09 May 2008 19:55

 

 'அதிகமா சோறு திங்காதடா வீட்டுல தரித்திரம் பிடித்தாட்டும்' 

என்று நம் தாய்மார்கள் சொல்வதுண்டு. ஆனால் அடுப்பே எரியாத வீட்டைப் பார்த்து ஏண்டா அதிகமாக திங்கிறிங்க என்று எவனாவது கேட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். இதைத்தான் வேறு வகையில் கொடுங்கோன்மையின் மொத்த உருவமாக இருக்கும் புஷ் என்கிற ஓநாய் நம்மை பார்த்து ஊளையிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகமாக உண்கிறார்கள் அதனால் தான் இன்று விலைவாசி உயர்வும் , உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளான்.

தொகுத்த திகதி ( Friday, 09 May 2008 20:01 )
 
மக்கள் போராட்டம் என்றால் என்ன? PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Thursday, 08 May 2008 13:01

மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.

தொகுத்த திகதி ( Thursday, 08 May 2008 13:25 )
 
மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள் PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Thursday, 08 May 2008 07:07

டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.

தொகுத்த திகதி ( Thursday, 08 May 2008 07:34 )
 
யுத்தத்தை நிறுத்து, அப்பாவி மக்களை வாழவிடு! PDF Print E-mail
கட்டுரைகள் - ப.வி.ஸ்ரீரங்கன்
Written by ப.வி.ஸ்ரீரங்கன்   
Tuesday, 06 May 2008 20:27

எமது வாழ்வும் சாவும் யுத்தத்தின் உந்துதலால் தீர்மானிக்கப்பட்டு நாம் நாடோடிகளானோம்!நம்மில் பலர் ஈழத்தேசத்தின் போரோடு ஏதோவொரு முறையில் சம்பந்தப்பட்டேயுள்ளோம்.இலங்கையைவிட்டு நாடுதாண்டி அஞ்ஞானவாசம் புரியும் நம்மில்பலருக்கு ஈழப்போராட்டத்தின் இருண்ட பக்கங்கள்மீதான பாரிய அழுத்தமும்,அருவருப்பும் உண்டு.நம்மைப் பலியெடுத்த

 
சாயம் வெளுத்துப் போகும் ஓநாய் கூட்டங்கள் PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Sunday, 04 May 2008 18:21

தமிழ் பேசும் மக்களின் மீட்பாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். 'விடுதலை" பேசிய புலிகள் முதல் 'ஜனநாயகம்" பேசிய புலியெதிர்ப்பு ஒநாய்கள் வரை, தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்றும், தமிழ் மக்களின் ஜனநாயகம் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம், கேடுகெட்ட மனித விரோதிகள் என்பதை, அவர்களின் அரசியலையும் நடத்தையையும் அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் கூறிவந்தோம்.

 

தொகுத்த திகதி ( Sunday, 04 May 2008 20:06 )
 
இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை! PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Monday, 05 May 2008 08:35
 
ஏழை எளிய நாடுகள் முழுவதும் இன்று விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக அந்நாடுகளில் உணவு உற்பத்தி திருப்பிவிடப்பட்டது, ஊக வணிகம் என்ற பெயரில் உணவில் சூதாடிகளை நுழைத்தது என பல காரணங்கள்.
தொகுத்த திகதி ( Wednesday, 07 May 2008 23:19 )
 
வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்   
Tuesday, 01 April 2008 19:30

04_2008.jpgபார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தொகுத்த திகதி ( Wednesday, 07 May 2008 23:22 )
 
கிரிக்கெட் போட்டி ஏலம்: சூதாட்டமே விளையாட்டாக… PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்   
Tuesday, 01 April 2008 19:48

04_2008.jpgஏகாதிபத்தியத்தின் கீழ் எதுவுமே புனிதமானதல்ல : எல்லாமே பணம் பண்ணும் சரக்குதான் என்பதையே ஏலம் விடப்பட்ட கிபிக்கெட் போட்டி எடுத்துக்காட்டுகிறது.

 

ஒருமுறை மறைந்த கவர்ச்சி நடிகை ""சில்க்'' சுமிதா கடித்த எச்சில் ஆப்பிளை ரசிகர் ஒருவர் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் விளையாட்டிலும் அண்மையில் இதுபோன்றதொரு ஏலம் நடந்திருக்கிறது. ஏலம் எடுக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் வீரர்கள் தின்று போட்ட எச்சில் இலைகளையல்ல.

தொகுத்த திகதி ( Wednesday, 07 May 2008 23:21 )
 
நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா? PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Thursday, 01 May 2008 12:51

"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்."

தொகுத்த திகதி ( Thursday, 01 May 2008 14:01 )
 
பாரீஸ் பங்களா கிழக்கிலங்கைக்கு ஜனநாயகத்தைச் சொல்கிறது! PDF Print E-mail
கட்டுரைகள் - ப.வி.ஸ்ரீரங்கன்
Written by ப.வி.ஸ்ரீரங்கன்   
Thursday, 08 May 2008 07:27

இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் யுத்தஞ்செய்து இலட்சம் மக்களைக் கொன்றுதள்ளித் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தைத் துண்டாடிய நிலையில், யாழ்ப்பாணம்-வடக்குச் சிங்கள ஆதிகத்துள் வீழ்ந்தபின் கிழக்கு முதல் மன்னார்வரை ஒவ்வொன்றாகச்

தொகுத்த திகதி ( Thursday, 08 May 2008 07:31 )
 
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் : நஞ்சாக்கப்படும் உணவு PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்   
Tuesday, 01 April 2008 20:02

04_2008.jpgஇந்திய நாடு மரபணுமாற்ற தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திப் பார்க்கும் சோதனைச்சாலை எலியாக மாற்றப்பட்டு விட்டது.


கத்தரிக்காய்; தமிழக மக்களின் உணவில் முக்கிய இடம்பெறும் காய். குண்டு கத்தரி. நீள கத்தரி, நாம கத்தரி, வெள்ளை கத்தரி என்று அதில் பல ரகமுண்டு. இப்போது புதிய ரகமாக பி.டி.கத்தரிக்காய் வரப்போகிறது. அதென்ன பி.டி.கத்தரிக்காய்?

தொகுத்த திகதி ( Wednesday, 07 May 2008 23:16 )
 
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம் PDF Print E-mail
புதிய ஜனநாயகம் - 2008
Written by புதிய ஜனநாயகம்   
Tuesday, 01 April 2008 20:32

04_2008.jpgபட்டினிக் கொடுமையால் தன்னையும் கடவுளையும் நொந்து கொண்டு, இறைவன் தமக்குக் ""கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?'' என்று பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பாடல் ஒன்றில் தமிழ்ப் புலவர் ஒருவர் கேட்டிருந்தார். அப்புலவரின் வேதனைமிக்க இந்த வரிகள் இன்று ஹெய்தி நாட்டில் யதார்த்த உண்மையாகியுள்ளது.

தொகுத்த திகதி ( Wednesday, 07 May 2008 23:17 )
 
அழுகி நாறும் கூழ் முட்டையை அடைகாக்கும் அரசியல் PDF Print E-mail
பி.இரயாகரன் - 2008
Written by பி.இரயாகரன்   
Saturday, 03 May 2008 23:22

புரியாத புதிருடன் புலம்பும் பிழைப்புவாத வழிபாடு. இது பகுத்தறிவற்றது. நேபாள மாவோயிஸ்ட்டுக்களின் இன்றைய சர்வதேச நிலையை வைத்து, பாசிசப் புலிகள் தம்மை நியாயப்படுத்த முனையும் வாதங்கள் ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே இந்திய போலி கம்யூனிஸ்ட்டுக்கள், தம்மை தாம் நியாயப்படுத்த வைக்கும் வாதங்கள். அனைத்தும் யாருக்கு எதிராக என்றால், உண்மையான புரட்சியாளர்களுக்கு எதிராகத்தான். மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசாதே என்கின்ற உள்ளடக்கத்துடன், இவ்வாறு அவதூறு பொழிகின்றனர்.

தொகுத்த திகதி ( Sunday, 04 May 2008 10:24 )
 
இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள் PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Sunday, 04 May 2008 07:11

Image உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.உண்மையிலேயே? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

 
புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்? PDF Print E-mail
பி.இரயாகரன் - 2007
Written by பி.இரயாகரன்   
Saturday, 08 December 2007 11:48

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.

 
மாஓ வாதிகள்... PDF Print E-mail
கட்டுரைகள் - விருந்தினர்
Written by விருந்தினர்   
Thursday, 01 May 2008 17:31

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்
சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //

 
இன்னும் பல கட்டுரைகள்...
«StartPrev12345NextEnd»

Page 1 of 5
Banner
 

களஞ்சியம்

உலாவுவோர்

 3 guests 


உலாவியோர்

: 8658