இந்திய கோயபல்ஸ்சுகளும், புலிப் பாசிட்டுகளும்
கூட்டமாக கூடி அம்பலமாகின்றனர். மயக்கம், தயக்கம் அனைத்தும் வெகுளித்தனமாக அம்பலமாகியது. புலிப் பாசிட்டுகளைப் பொறுத்த வரையில், மக்கள் என்பது அவர்களின் தேவைக்கு ஏற்ப பலியிடப்படும் மந்தைகள் என்பதே, அவர்களின் அரசியல் நிலைப்பாடு. இவர்களுக்கு ஏற்பவே மக்களை கோமாளியாக கருதும் இந்திய கோயபல்ஸ்சுகள்.