நூல்கள்

1.முன்னுரை : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

 

2.தேசியம் தொடர்பாக தத்துவார்த்த ரீதியில் ஆராய்வோம்.

 

3." தேசியம் ஒரு கற்பிதம் "தொடர்பான புரட்சிகர இயங்கியல் ஆய்வு

 

4.ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம்.

 

5.ஏகாதிபத்தியமும் மற்றைய நாடுகளும் முன்றாம் உலக நாட்டை ஆக்கிரமிக்கும் போது எழும் தேச விடுதலைப் போரைப் பார்ப்போம்.

 

6.ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம்

 

7.ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம்.

 

8.ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம்.

 

9.இனிநாம் நிறப்பிரிகையினர் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற கோட்பாட்டை ஏன் உயர்த்துகின்றனர் எனப் பார்ப்போம்.

 

10.ஸ்ராலினிய வரையறை : நிலத்தொடர்

 

11.ஸ்ராலினிய வரையறை : பொதுவான மொழி

 

12.ஸ்ராலினிய வரையறை : பொதுப்பண்பாடு

 

13.ஸ்ராலினிய வரையறை : பொதுவான பொருளாதாரம்

 

14.ஸ்ராலின் வரையறை ஆகக் குறைந்த வரையறையே ஒழிய கூடுதல் வரையறை அல்ல.

 

15.தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.

 

16.அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்!?

 

17.உலகச் சந்தையை பல ஏகாதிபத்தியங்கள் சூறையாடும் அதேநேரம் தேசம் கடந்த உற்பத்தி முறை அதை மேலும் சிதைக்கின்றது.

 

18.ஸ்டாலின் வரையறையை லெனின் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.

 

19.போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான்

 

20.நாம் எப்போதும் எங்கும் எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க மறுக்கின்றோம்.

 

21."தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொது வழக்கும் ஆகும்"

 

22.வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது!?

 

23.ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது

 

24.எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனம்

 

25.தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல.

 

26.ஏன் ஒரு சோசலிச நாட்டை எடுப்பான் இன்று உலகில் தேசிய இன முரண்பாட்டின் இருப்பிடமாக உள்ள ஒரு இலங்கையை ஆராய்வோம்.

 

27.தொகுப்பாக : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.

1.உலகைச் சூறையாடும் உலகமயம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்

 

2.முன்னுரை : உலகைச் சூறையாடும் உலகமயம்

 

3.நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது

 

4.ஏகாதிபத்தியத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றுதான் நிதிமூலதனம்

 

5.கடனும் வட்டியும் இன்றி உலகமயமாதல் ஒரு கணம்கூட உயிர் வாழமுடியாத நிலை

 

6.உலகைச் சூறையாடும் நிதி மூலதனம் எப்படி உருவானது?

 

7.கூலியற்ற அடிமை உழைப்பும், மூலதனத்தை உருவாக்கியதும்

 

8.அடிமை ஒழிப்பு, காலனிய உருவாக்கத்தை வேகப்படுத்தியது

 

9.ஆப்பிரிக்காவின் இன்றைய இழிநிலைமைக்கு, அந்த மக்கள் காரணமல்ல

 

10.லத்தீன் அமெரிக்காவின் முதுகில் செதுக்கியுள்ள அடிமைத்தனம்

 

11.மனித இரத்தத்தையே உறிஞ்சி வெற்றுடலாக்கும் கடன் என்ற பேய்

 

12.கடனும் வட்டியும் மனிதகுல முன்னேற்றத்துக்காக உதவுகின்றதா?

 

13.பிராந்திய ரீதியாகக் கடன் ஏற்படுத்தும் அவலம்

 

14.ஐ.எம்.எஃப் போன்ற புல்லுருவி அமைப்புகள்

 

15.கடனே நாடுகளை மறுகாலனியாக்குகின்றது

 

16.ஏகாதிபத்திய நலன்கள்தான் உதவிகள்

 

17.தேசங்கள் திவாலாவது அன்றாட நிகழ்ச்சிப் போக்காகியுள்ளது

 

18.நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது

 

19.தேசிய சொத்துக்களையே அபகரிக்கும் நிதி மூலதனம்

 

20.ஏகாதிபத்திய நாடுகளின் கடன்கள்

 

21.மக்களின் சேமிப்புகளை அபகரிப்பதே பங்குச் சந்தை

 

22.குமிழிப் பொருளாதாரம் மிதக்கும் அமெரிக்க சூக்குமம்

 

23.உலகைச் சூறையாடும் உலகமயம் : இந்த நூலை எழுத உதவிய நூல்கள்

1.மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம் : கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகள்

 

2.முன்னுரை : உலகமயமாக்கம் என்பது அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையுமே ஆதாரமாகக் கொண்டது

 

3.சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் முதிர்வே உலகமயமாதலாகும்.

 

4.சமூக உறவுகளின் முழுமையை மறுப்பதே உலகமயமாக்கம்

 

5.தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பே, உலகமயமாதலுக்கான சமூக அடிப்படையை உருவாக்குகின்றது

 

6.மனித உழைப்பை சூறையாடும் மனிதவிரோதக் கும்பல்கள்

 

7.செல்வம் தனிப்பட்டவரிடத்தில் குவியும் போது ஏழைகள் பெருக்கெடுக்கின்றனர்.

 

8.சமூக எதார்த்தம் உழைப்பவனுக்கு எதிராகவே பயணிக்கின்றது.

 

9.பணக்காரக் கும்பலுக்கு வழங்கும் சலுகைகளே உலகமயமாதலில் சட்டங்களாகின்றன

 

10.தனிப்பட்ட சொத்துக் குவிப்புகள் சீராகவும் பாய்ச்சலாகவும் அதிகரிக்கின்றது.

 

11.ஒரு வர்க்கத்தின் சொர்க்கம், நரகங்களின் மேல் தான் நிர்மணிக்கப்படுகின்றன

 

12.பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதால் கொழுப்பேறும் அதிகாரவர்க்கம்

 

13.பணக்காரக் கும்பலின் வாழ்க்கை முறைமை சமூக விரோதத்தையே அடிப்படையாகக் கொண்டது.

 

14.உலகளாவிய மூலதனங்களையும், மனித உழைப்பையும் கைப்பற்றி ஒன்று குவிப்பதே உலகமயமாதலுக்கான அஸ்த்திவாரம்

 

15.பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆதிக்கப் பண்பாடு

 

16.வியாபாரச் சின்னம் உருவாக்கும் அடிமைப் பண்பாடு

 

17.தலைவிரித்தாடும் மிகப்பெரிய நிறுவனங்களின் அராஜகம்

 

18.சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய பிரகடனங்களின் பின்னால் அரங்கேறுவது ஆபாசங்களே

 

19.கட்டியிருக்கும் கோவணத்தைக் கூட களவாடும் உலகமயம்

 

20.ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது எப்போதும் எஞ்சியுள்ள சுயபொருளாதாரத்தையும் சுயஉழைப்பையும் அழித்தலே.

 

21.மனித வாழ்வைச் சூறையாடும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களின் கொழுப்பு

 

22.உலகை முழுவீச்சில் சூறையாடவே மூலதனங்கள் தமக்கிடையில் ஒன்று சேருகின்றன

 

23.மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன

 

24.சமூக ஏகாதிபத்தியத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாட்டின் அடிப்படை

 

25.மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது.

 

26.மலிந்த கூலியில் பெறப்படும் உயர்ந்த லாப வீதங்கள்

 

27.சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்

 

28.தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள் தேச எல்லைகளையே அழிக்கின்றன.

 

29.மக்களின் சமூக வாழ்வைச் சூறையாடுவதே சர்வதேச வர்த்தகமாகும்.

 

30.காலனித்துவ மூலதனத் திரட்சியும் காலனிகளும்

 

31.பொதுவான போக்கில் ஏற்படும் சமூக அதிர்வுகள் உலகையே உலுக்குகின்றன.

 

32.மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.

 

33.மனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை

 

34.சுயமான சமூக உற்பத்திக்குச் சாவுமணி

 

35.உலகச் சந்தையைக் கட்டுப்படுத்தல்

 

36.மனித குலத்தை நலமடிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்

 

37.இந்த நூலை எழுத உதவிய நூல்கள் : மனித சாரத்தை மறுக்கும் உலகமயமாக்கம்

1.முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!

 

2.புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்

 

3.மக்கள் படையும் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்

 

4.மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்

 

5.வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்

 

6.புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுக்கும், புலிப் பினாமிக்கும் இடையிலான தர்க்கத்தின் சாரமென்ன?

 

7.நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?

 

8.'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

 

9.சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

 

10.ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்'

 

11.மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது

 

12.சமூக ஆற்றலற்ற மலட்டுத்தனம் கொலைகளையே தீர்வாக்கின்றது

 

13.இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?

 

14.மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்

 

15.யாருக்குத் தேசியம்? யாருக்கு ஜனநாயகம்?

 

16.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

 

17.வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை

 

18.கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்

 

19.கூலிக்குழுவான கருணா கும்பலுக்கும், ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்

 

20.துரோகமா மாற்று அரசியல்?

 

21.யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்

 

22.கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும்

 

23யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?

 

24.மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல

1.முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை

 

2.சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

 

3.சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்

 

4.அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன

 

5.சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது

 

6.மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்

 

7.மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்

 

8.மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது

 

9.அனைவருக்குமான அடிப்படை கல்வியைமறுப்பது தேசிய கொள்கையாகின்றது.

 

10.சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது

 

11.வாழ வழியற்ற சமூக அவலம்

 

12.நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது.

 

13.இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்

 

14.இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்

 

15.இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்

 

16.மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்

 

17.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்

 

18.தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?

 

19.இனவாத சிங்கள இராணுவம்

 

20.குளிர்காயும் சிங்கள இனவாதம்

 

21.தமிழ் துரோகக் குழுக்கள் அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்

 

22.புலிகளும் தமிழ் மக்களும்

 

23.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!

 

24.புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது

 

25.வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்

 

26.வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்

 

27.ஏகாதிபத்தியங்களும் புலிகளும்

 

28.இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது.

 

29.சந்திரிகா - ரணில் அரசுக்கிடையிலான அதிகாரப் போட்டி

 

30.கூட்டணிக்குள் புலிகள் நடத்தும் அதிகாரப் போட்டி

 

31.முஸ்லிம் கங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி

 

32.ஏகாதிபத்திய நலன்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் "இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை"க்கான புலிகளின் தீர்வுத் திட்டம்

 

33.சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது

 

34.பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.

 

35.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

 

36.பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?

1.ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு

 

2.தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்

 

3.குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்

 

4.பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்?

 

5.மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு

 

6.ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை

 

7.சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை

 

8.சமூக உளவியல் தற்கொலைகள்

 

9.ஆணாதிக்கச் சுரண்டல் அரசு

 

10.சமூகச் சீரழிவில் குடி

 

11.பாலியலூடான எயிட்ஸ் (AIDS)

 

12.ஆணாதிக்கச் சுரண்டல் கண்காணிப்பு

 

13.மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்

 

14.உதவியின் பெயரில் ஆக்கிரமிப்பு

 

15.பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்

 

16.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

 

17.மார்க்சியத் தலைவர்கள் ஆணாதிக்கவாதிகளா?

 

18.ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா?

 

19.பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்

 

20.ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை

 

21.மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து

 

22.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது. .

 

23.பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது!

 

24.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

 

25.மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்

 

26."பூடகமான" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்

 

27.சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்

 

28.மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்

 

29.உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது

 

30.விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்

 

31. முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

 

32.மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்க்சியமும்

1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

 

2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

 

3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

 

4.கல்வியும் தமிழ் தேசியமும்

 

5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

 

6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

 

7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

 

8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்

 

9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்

 

10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்

 

11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்

 

12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

 

13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்

 

14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்

 

15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.

 

16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு

 

17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

 

18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்

 

19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்

 

20.இனவாதமும் சுயநிர்ணயமும்

 

21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்

 

22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்

1.முன்னுரை

 

2.ஒரு தேசமே அழுகின்றது, ஆனால் அதிகார வர்க்கங்களுக்கு அதுவே பொன் முட்டையாகிவிடுகின்றது

 

3.அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதும் மட்டுமின்றி, அதனை எப்படி எதிர்கொள்வது என்பதும் கூட ஒரு வரலாற்றுக் கடமை

 

4.சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

 

5.வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், புதிய கடன்களை வாங்கவும் கோரும் அடிப்படையில்தான், சர்வதேச உதவிகள் வழங்கப்படுகின்றது

 

6.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விமர்சிக்காத புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம், மக்களுக்கு எதிரானது

 

7.ரி.பி.சி. வானொலி அலுவலகத்தைச் சூறையாடிய புலிகளின் காடைத்தனம்

 

8.ரி.பி.சி. தனக்குத்தானே போட்ட ஜனநாயக(நாய்) வேஷம் கலைகின்றது

 

9.புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளில் சிலவற்றை மட்டும் எதிர்த்தியங்கும் ரி.பி.சி., அதற்கு மாற்றாக கோருவது மற்றொரு மக்கள் விரோத கூலிக் கும்பலைத்தான்

 

10.தமிழ் இனம் தனது மாற்றுக் கருத்துத் தளத்தைத் தொடர்ந்து இழந்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் வெக்ரோன் தொலைக்காட்சி நிறுத்தம் நிர்ப்பந்திக்கப்பட்டது

 

11.மீண்டும் திடீரென வெக்ரோன் தொலைக்காட்சிச் சேவை தொடங்கியுள்ளது. எப்படி? யாரால்? ஏன்? ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது?

 

12.மக்கள் நலன்களை முன்வைக்காத போராட்டங்கள் முதல் தியாகங்கள் வரை விதிவிலக்கின்றி (அரசியல்) அனாதைகளையே உருவாக்குகின்றது

 

13.வலிந்து தேர்ந்தெடுத்த மனித வாழ்வை மறுக்கும், அற்ப ஆசை சார்ந்த கோட்பாடுகளை, விமர்சனம்சுயவிமர்சனம் செய்யாத அஞ்சலிகள் அனைத்தும் போலித்தனமானவை

 

14.ஒரு பச்சோந்திக்கு, சந்தர்ப்பவாதிக்கு, பிழைப்புவாதிக்கு, பினாமிக்கு, கொலைகாரனுக்கு, இரட்டை வேடதாரிக்கு "மாமனிதர்' என்ற கௌரவம் விதிவிலக்கின்றி சிறப்பாகவே பொருந்துகின்றது

 

15.போப் இல்லாத இயற்கையும் அதில் வாழும் மனிதர்களும் அழிந்து விடுவார்களா? இதை யாராவது நம்புகின்றார்களா?

 

16.ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதிகளே ஒழிய, சர்வதேசியத்தை முன்னெடுக்கும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல

 

17.பேரினவாதியாக முளைத்தெழுந்த திடீர் புத்தர், கட்டவிழ்த்துவிட்டுள்ள அராஜகம்

 

18.ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்

 

19.துப்பாக்கி முனையிலேயே தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகின்றது

 

20.சக மனிதனின் கழுத்தை அறுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாக மாற்றப்பட்டுள்ளது

 

21.முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?

 

22.புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது

Load More