இது தேர்தல் நாளன்று எழுதி முடிக்கப்பட்ட கட்டுரை. தமிழகத் தேர்தல் முடிவுகளோ, அனைத்திந்தியத் தேர்தல் முடிவுகளோ எப்படி அமையக் கூடும் என்ற ஊகமோ, இப்படி அமைய வேண்டும் ...
தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தங்களில் ஏழை நாடுகளின் கையை முறுக்கிக் கையெழுத்து வாங்கியது உலக வங்கி. காட்ஸ் ஒப்பந்தமோ, சுயவிருப்பத்துடன் மனப்பூர்வமாக இதில் கையெழுத்திட்டுத் தருமாறு கோருகிறது.சேவைத்துறைகளிலான வணிகம் ...
மக்களின் எதிர்ப்புகள் எவ்வளவு வந்தபோதும், "தனியார்மயம் தோல்வி' என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்ட போதும் உலக வங்கி எள்ளளவும் பின்வாங்குவதில்லை. உலகின் நீர்வளம் அனைத்தையும் கைப்பற்றி, குடிநீரை மட்டுமின்றி ...
ஏழை நாடுகளின் மீது மறுகாலனியாக்கத்தைத் திணிப்பதற்கு வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் ஆயுதங்களே, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள்.உலக வங்கி என்பது உலக ...
அரசு என்ன செய்கிறது? தண்ணீர்க் கொள்ளையை அனுமதிக் கிறது. மக்களுடைய தாகத்தைக் காசாக்கும் இந்தக் கொள் ளையை ஊக்குவிக்கிறது. இந்தத் தண்ணீர்த் திருட்டைத் தொழில் வளர்ச்சி என்றும் தண்ணீர்த் திருடர்களைத் ...
நாளுக்கு நாள் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. போதிய அளவு மழை பெய்யாததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் இது முழு ...
தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம்; மண்ணின் உயிர்த்துளி; உயிரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படை. தண்ணீர் எந்தமுதலாளித்துவக் கொம்பனாலும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல; உற்பத்தி செய்யவும் முடியாது. அது இயற்கையின் ...
கோக் தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு, சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து, தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லிட்டர் ...
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,தண்ணீர்ப் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். குடிநீருக்காக மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் ...
வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?
2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் ...