அம்மன் கோயில் அய்யாமுத்து - "மேதகு மருதையன் என்று கூப்பட்டால் எப்படி இருக்கும்!?" : பகுதி - 1
அய்யாமுத்து ஒரு தமிழன். ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.
அவையாவன
1. கோயிலிற்குப் போதல்
அய்யாமுத்து ஒரு தமிழன். ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.
அவையாவன
1. கோயிலிற்குப் போதல்
ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக்கையாக இங்கு முன்வைத்துள்ளோம்.