Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகையில், பொது மக்களின் உயிர் இழப்புகள் அதிகரிக்கின்றன. இது குறித்து, உலகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல; மனிதநேய அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள், ஊடகங்கள் என்பனவும் தமது அனுதாபங்களை பல்வேறு வழிகளிலும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஊடகங்கள் தயாரித்தளித்த, பக்கச் சார்பற்ற செய்தி அறிக்கைகள் சில இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

Trapped in Sri Lanka’s civil war crossfire (Channel 4)