தேவையானவை
பொட்டுகடலை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 தே.க
ஏல தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
முதலில் பொட்டுகடலையை பொடிக்கவும்
சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு பொடித்து கொள்ளவும்
ஒரு தவாவில் அல்லது கனமான பாத்திரத்தில் நெய்விட்டு சூடாக்கவும்
அதில் ஒடித்த முந்திரி போடவும் அது வறுபட்டவுடன் அடுப்பை
அணத்துவிடவும்,
அந்த சூடிலேயே இந்த மாவு, சர்க்கரையும் பொட்டு
மீதியுள்ள நெய்ய் விட்டு நன்றாக கலந்து
கை பொறுக்கும் சூட்டில் விரும்பிய அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான மாலாடு ரெடி
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2338&Itemid=1