2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தபோது பொலிசார் கூறினர்.

மேற்கு ஏகாதிபத்தியங்களின் சட்டவிரோதமானதும், மாபியாத்தனமானதுமான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சின்னச் சிறிய நாடுகளான கியூபா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா .. போன்ற நாடுகள், இன்னமும் உலகில் நீடித்து நிலைத்து இருக்க முடிகின்றது. இன்னும் இது போன்று பல நாடுகளும், பல உதாரணங்களும் உண்டு. இந்த வரிசையில் முள்ளாள் கம்யூனிச ...
யுக்ரேன் யுத்தம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான கெடுபிடி யுத்தமாக மாறிவிட்டது. நேட்டோவுக்குள் பிளவுடன் கூடிய ஜரோப்பிய ஏகாதிபத்திய மேலாதிக்கம் தவிர்க்க முடியாதாகியிருக்கின்றது. இதுவரை காலம் அமெரிக்காவிடம் இருந்த உலக மேலாதிக்க முடிவுகளை அறிவிக்கும், ஒன்றிணைந்த ஐரோப்பிய ஏகாதிபத்திய முகாம் யுத்தத்தை நவீனமாக்கி - வீரியமாக்கி த...
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான மூலதனங்களுக்கு இடையிலான மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்கள், இன்று நேரடி யுத்தமாக மாறுகின்ற புதிய கட்டத்துக்குள் உலகம் சுருங்கி வருகின்றது.
யுக்ரேனில் தொடங்கி இருக்கும் யுத்தம் விரைவில் சீனக் கடலிலும் எதிர்பார்க்கலாம். தாய்வான் மீதான சீனா யுத்தத்தை தூண்டும் வண்ணம், அமெரிக்க தலைமையிலான நேட்டோ,...
நியூட்டன் மரியநாயகம்
வரலாற்றுப் புரிதலும் நானும்
“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் ப...
இன்று வடக்கின் கடல்வளம் பற்றி தனிமனிதர்களாக பேசுவது உயிராபத்தான, தனிமனித பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தும் நிலையுள்ளது. அதேவேளை, யாராவது இதைப் பேசியே ஆகவேண்டியும் உள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, சுயதேவைக்காக “சுயநலனுக்காக மேலோட்டமாக அரசியல் செய்வதை விடுத்து, எல்லோரும் கடலின் அவலநிலையைப் பேசவேண்டும்” என்பதனையும...
அதிகம் வாசிக்கப்பட்டவை |
---|
|
2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தபோது பொலிசார் கூறினர்.
இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் எதை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கின்றதோ, அந்த சிந்தனைமுறையே இனவொடுக்குமுறையைக் காணமுடியாமல் செய்கின்றது. அந்த சிந்தனைமுறை என்ன என்பதை, எங்கள் நடத்தையில் இருந்து கண்டறிவோம்.
இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டமே, ஆயுதப் போராட்டமாக மாறியதா எனின் இல்லை. இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டமே நடக்கவில்லை. தமிழ் இனவாதத்தை வாக்கு அரசியலுக்காக முன்வைக்க, இனவொடுக்குமுறை பயன்படுத்தப்பட்டதே வரலாறு.
இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் - படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.
"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.
இலங்கையில் இன-மத ஒடுக்குமுறை எதார்த்தமாக இருக்க, அதை அரசியல்ரீதியாக முன்வைக்க முடியாது இருப்பது ஏன்? இன்று இதை அரசியல்ரீதியாக கேட்பது "துரோகமாக" கருதுமளவுக்கு, இனவொடுக்குமுறைக்கு மறைமுகமான ஆதரவை தமிழ் தேசியம் வழங்குகின்றது.
அமெரிக்கா இதுவரை காலமும் உலகுக்கு தன்னை முன்னிறுத்தி எதை ஜனநாயகம் என்று கூறிவந்ததோ, அது பொய்யானது, மோசடியானது, பித்தலாட்டமானது என்று - இன்னும் ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் கூறுகின்றார்.
பிரான்சில்; வெளியான முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதமானது தொடர் பயங்கரவாதத்தை ஏவிவருகின்றது. இந்த பின்னணியில் துருக்கி உள்ளிட்ட நாடுகள், சுதந்திரமான கருத்துரிமைக்கு சவால் விடுத்திருக்கின்றன.
இலங்கைக்கு என்று இறையாண்மை கிடையாது. எந்த நாட்டு மூலதனம் இலங்கையை கட்டுப்படுத்துகின்றதோ, அந்த நாட்டுக்கு இலங்கை அடிமை. இது பொதுவான அரசியல் உண்மை. இது சீன மூலதனத்தின் விதியல்ல, உலக மூலதனத்தின் பொது விதி. இதுவரையான உலகம் மேற்கு மூலதனத்தினால் கட்டுப்படுத்தபட்ட சூழல், இன்று மாறி வருகின்றது.