புலிகளின் அழிவின் பின், புலம்பெயர் தேசங்களின் பல திடீர் அரசியல்வாதிகளும், திடீர் மார்சிசவாதிகளும் தோன்றினார்கள்.புலிப்பினாமிகளை விட இப்போ குறுந்தேசியத்தின் ஒட்டு மொத்த விற்பனையாளர்களாக இவர்கள் தான் இயங்குகிறார்கள். ...

மேலும் படிக்க: தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கும் தெம்பூட்டும்,நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித்தலைமையின் காட்டிக்கொடுத்தலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.மக்கள் விடுதலை ...

மேலும் படிக்க: நேபாள புரட்சியின் பின்னடைவு:தலைமையின் துரோகத்திற்கு எதிராக தோழர் கிரண் அழைப்பு....

முன்னிலை சோஸலிசக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களான பிரேம்குமார் குணரத்தினம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ ...

மேலும் படிக்க: குணரத்தினம், திமுது கடத்தல்: ஜனநாயக உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவோம்

கம்யூனிஸ்ட்டுகளுக்கு தடை அவதூறு செய் அழுத்தம் கொடு ஆயுதம் மில்லா கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடு கொல்லு இப்படியும் ஒருதீர்ப்பு முறை உங்களது ஜனநாயகத்தில். ...

மேலும் படிக்க: கம்யூனிஸ்ட்டுகள் காணாமல் போதல்!