ஏர் காலாண்டிதழ் (மார்ச 2003), எனது நூலின் உள்ளடகத்துக்கு வெளியில் நின்று, விமர்சனம் என்ற பெயரில் தூற்றிவிடுகின்றனர். அடிப்படையான எனது விவாத உள்ளடகத்துக்குள் நின்று விமர்சிக்க வக்கற்றுப் ...
"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "எக்ஸில்" தனது விமர்சனத்தில் ....
"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" என்ற எனது நூல் தொடர்பாக, கனடாவில் ...
அண்மையில் பாரிஸில் நடைபெற்ற பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவாக்கம் குறித்து நடைபெற்ற விவாதமொன்றில்; பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டன. குறிப்பாக புலம் பெயர்ந்த நாட்டின் நிலை தொடர்பாக கவனத்தில் ...
நாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை தெளிவாக ...
உலகையே சூறையாடிக் கொழுத்த அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மொத்த ஆண்டு வருமானம் 11000 பில்லியனாக இருக்க, எழை நாடான ஈராக்கின் வருமானமோ வெறும் 57 பில்லியனாகும். இந்த எழை ...
தன்னைப் பற்றிய வரலாறு தெரியாதவன் சுய அடையாளம் அற்றவன். சுய கல்வி அற்றவன், சுயமாக எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவன். மனிதன் (சுய) பற்றி வரலாறற்றையும், ...
29.09.2002 இல் பாரிசில் தீக்கொழுந்து திரைப்படம் திரையிடப்பட்ட போது, அதற்கு அமைப்பின் ஜனநாயக வீரர்கள் வேட்டு வைத்தனர். இந்தியா சினிமா சஞ்சிகையான நிழல்கள், உயிர்நிழல் மற்றும் அசை ...
''புத்துயிர் பெறும் சடங்கு" என்ற தலைப்பில் இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் மாவட்டத்தில் தேவீகாவீன் என்ற கிராமத்தில் நடக்கும் சடங்கில் இளைஞர்கள், இளைஞீகள் கூடி, ஆடி விரும்பிய ...
ஐக்கிய நாட்டு நிதிப் பத்திரிக்கையான பாப்பூலை வெளியிட்டுள்ள செய்தியில் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட ஒன்றரைக் கோடி பெண்கள், ஒவ்வொரு வருடமும் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். ...
இனம் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகள் ஆசிரியர்மாணவர் மாணவர்
வீகிதம் பாடசாலை வீகிதம் தமிழ் 30 224 1267 90 23.85 335 சிங்களம் 22 661 1576 67 14.37 338 முஸ்லிம் 34 810 1038 79 ...
வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி ...
தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க ...
1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ...
இன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ...
தமிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக ...
"ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் ...