புதிய கலாச்சாரம் 2007

ஒளிபுகாதஅடர்காட்டின் நடுவில்அரிவாள்களைக் கூராக்கிபாதை செய்கிறோம்   ஏளனச் சிரிப்புகளும்,வன்மம் பொங்கும்ஊளைச் சத்தங்களும்,முற்றும் அறிந்தமேதாவித்தனங்களும்,திரும்பும் திசைகளிலெல்லாம்எதிரொலிக்கின்றன. ...

மேலும் படிக்க …

டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் ""உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது ...

மேலும் படிக்க …

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை ...

மேலும் படிக்க …

கடந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி ...

மேலும் படிக்க …

எதிர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் ...

மேலும் படிக்க …

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் ...

மேலும் படிக்க …

"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே "கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. ...

மேலும் படிக்க …

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை ...

மேலும் படிக்க …

உலகெங்கும் உள்ள மார்க்சிய லெனினியவாதிகள் கற்றுத் தேறவேண்டிய முக்கியமான பாடத்தை ஆசான் லெனினது வாழ்வும் நடைமுறையும் கொண்டிருக்கிறது. சோசலிசப் புரட்சி குறித்த நம்பிக்கையும் நடைமுறையும் கொண்டிருக்கும் பொதுவுடைமையாளர்களுக்கு ...

மேலும் படிக்க …

வந்து சேர்ந்தது வீட்டுக்குவண்ணத் தொலைக்காட்சிவைத்துப் பார்ப்பதற்கேற்ற வாட்டமான இடம்விவாதத்துக்கிடையில் ஒருவழியாக முடிவானது.கூடத்து மூலையில் கிடந்தகிழவியின் படுக்கை திண்ணைக்குப் போனதுகேட்க ஆளின்றி பாட்டியின் கதைகளும், அனுபவமும்பேச்சு மறந்து வீணாய்ப் ...

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் ...

மேலும் படிக்க …

Load More