தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை ...

மேலும் படிக்க …

உப்பினில் மீனினம் உப்பியே காய்கின்ற வெம்மணற் கரையோரம்.., மரக்கலம் தனித் தனி அலையுடன் மோதிய ...

மேலும் படிக்க …

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதி ...

மேலும் படிக்க …

புதுக்கத் தார் மெழுகிய அந்தத் தெருவை டக்கிளசு போட்டாரென அனுங்கினான் ஒரு தம்பி. ...

மேலும் படிக்க …

எனை நான் புலம் பெயர்த்திய காலத்தின் முன்பாக அந்தத் தெருக்கள் நீண்டதாய் பரந்து கிடந்தன. ஏன் தானோ இப்போது ஒரு வழிப் பாதை போல அவை குறுகிக் கிடக்கிறது. வீட்டுக்கு அறிக்கையான வேலியும் கறையானின் மண்ணை அப்பி கட்டுகள் ...

மேலும் படிக்க …

பனிப் புகார்கும்மிய இருளுக்குள்அதி காலைகிடக்கின்ற வேளையிலே.., ...

மேலும் படிக்க …

அது இரு போர்களை இணைக்கும்ஒரு அமைதியென்ற காலம்..! அந்த அமைதி நிலவும் மண்ணிலிருந்துஎன்னுடைய அடிவேர் பிடுங்கிஊரையும் உறவுகளையும் மறுதலித்துஎன்னை நான்வடதுருவப் பனிநோக்கிபுலம்பெயர்த்திய காலமது நீண்டதாச்சு. ...

மேலும் படிக்க …

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் ...

மேலும் படிக்க …

இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் ...

மேலும் படிக்க …

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் ...

மேலும் படிக்க …

மனிதர் தங்களின் எண்ணத்தை சொல்வதற்கு மொழி என்பதுதான் அடிப்படை. இது மனித வரலாற்றில் தேடப்பட்ட அறிவியல். இதனை சொல் – ஊடகம் எனச் சொல்லுவர். இந்தச் சொல்லியத்தால், ...

மேலும் படிக்க …

That's All