தனக்கு எதிரான உலக முரண்பாட்டுக்கு தீர்வுகாண முனையும் அரசு, அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறுகின்ற ஒடுக்குமுறைகளை வைத்துக்கொண்டு, மக்களை ஒடுக்கியாள சர்வதேச முரண்பாடுகளைச் ...
இலங்கை இனப்பிரச்சனையின் பின்னணியில் ராஜீவ் மட்டும் கொல்லப்படவில்லை. சில இலட்சம் பேர் கொல்லப்பட்டவர்கள் இருக்க, ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் தண்டனை என்பது எப்படி நீதியாக இருக்கும்? ...
தேவை கடந்த ஆடம்பரமும், வரைமுறையற்ற நுகர்வுவெறியும பாலியலிலும் (செக்ஸ்) அவற்றைக் கோருகின்றது. நுகர்வைக் கடந்த வாழ்க்கை நெறிமுறையை, சமூகம் இழந்துவிட்டது. பெருந்தொகையான பாடசாலை மாணவிகளின் கர்ப்பங்கள் கண்டு ...
மோசடிக்காரன் அன்னா ஹசாரே ஊழல் என்று சொல்வது எதை? இதன் மூலம் யாருக்கு சேவை செய்கின்றார்? இந்த அடிப்படையில் இதை அணுகாதவரை, இதன் பின் மூடிமறைத்துள்ள சூக்குமத்தை ...
வர்க்க அரசியல் முன்வைக்கும் தனிநபர்கள் முதல் கட்சிகள் வரை, மக்களை அணிதிரட்டி போராட முடிகின்றன்றதா எனின் இல்லை. விருப்பங்கள் நடைமுறையாவதில்லை. இதற்கான செயல்பாடுதான், வர்க்க அரசியலின் நடைமுறையாகின்றது. ...