தமிழ்மக்கள் பெயரால் தான், அனைத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரிப்பதால் என்ன நன்மை? இது இனத்துக்கு எதிரான முரண்பாட்டை கூர்மையாக்கும். அதனால் அரசுடன் இணங்கிப் போகும் வண்ணம், ...

மேலும் படிக்க: போர்க்குற்றத்தை அரசியல் நீக்கம் செய்து, அரசைப் பாதுகாக்க முனையும் போக்குகள் மீது

இனவொடுக்குமுறையின் ஒரு அங்கம் தான் போர்க்குற்றம். நீண்ட பத்தாண்டுகாலமாக நீடித்த இனவொடுக்குமுறையும், தீர்வைக் காணமறுக்கும் பேரினவாதத்தின் நீண்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் நடந்தேறியதுதான் இந்தப் போர்க்குற்றம். யுத்தத்தின் ...

மேலும் படிக்க: தொடரும் இனவொடுக்குமுறை தான், போர்க்குற்றத்தின் அரசியல் சாரம்

உலகத்தை ஏமாற்றிய நவீன மோசடிக்காரர்களின், பணக்காரக் "கடவுள்" தான் சத்யசாய்பாபா. படித்த முட்டாள்களின், மனித உழைப்பிலான செல்வத்தை இந்த உலகில் திருடிய புத்திசாலிகளின் "கடவுள்" ...

மேலும் படிக்க: மோசடி, பாலியல் வன்முறை, கொலை மூலம், இந்த உலகில் நவீனமாக வாழ்ந்த "சத்யசாய்பாபா" வின் மரணம்

தன்னைத்தான் கடவுளின் அவதாரம் என்று கூறிய நவீன பொறுக்கியால், தன் அற்புதங்கள் மூலம் தன்னையே பாதுகாக்க முடியவில்லை. நவீன மருத்துவத்தை நாடி நிற்கின்றது. பணக்காரனுக்கே சேவை செய்யும் ...

மேலும் படிக்க: கடவுளின் நவீன பொறுக்கியாக உருவான சாயிபாபா, நவீன மருத்துவம் மூலம் உயிர்பிழைக்க முனைகின்றது

பாலியல் உணர்வை நலமடிக்க மறுத்தால், அவர்களை கொல் என்கின்றது. இதைத்தான் யுத்தத்திற்கு பிந்தைய இன்றைய தமிழ் சமூகத்தின் பொதுக் கண்ணோட்டமாகும். கடந்தகாலத்தில் இந்த மலட்டுச் சிந்தனை முறைதான் ...

மேலும் படிக்க: பாலியல் நடத்தையை பெண்ணின் "ஈனச் செயலாக" வருணிக்கும் ஆணாதிக்க வக்கிரம்