ஆண்டு 1975, மூன்றாம் பகுதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும் தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டுதானிருந்தது. மூன்றாம் ...

மேலும் படிக்க …

ஆண்டு 1975, இரண்டாம் பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று முக்கியமான ஆண்டாக இருந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல 'விசித்திரங்கள்' நடக்கத் ...

மேலும் படிக்க …

ஆண்டு 1975 முதலாம் பகுதி 1975 களில் இலண்டனில் இருந்த இரத்தினசபாபதி, ஏற்கனவே 'ஈழவர் இடர்தீர' என்ற புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அப்பொழுது இலண்டனில் இயங்கிவந்த General Union of ...

மேலும் படிக்க …

ஆண்டு 1974 இரண்டாம் பகுதி சிவகுமாரன் மிகத்துணிவுள்ளவனாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்புள்ளவனாகவும் இருந்தான். தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்தால் ஆவேசத்துடன் வீடு திரும்பியிருந்தான். அந்தச் சாமவேளையிலும் இரண்டு குண்டுகளுடன் சந்திரசேகராவைத் ...

மேலும் படிக்க …

1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும், வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக ...

மேலும் படிக்க …

அக்காலத்தில் "ஏரிக்கரைப் பத்திரிகை" நிறுவனத்தின் "தினகரன் விழா"வானது வருடம் தோறும் வடக்கில் நடந்து வந்தது. பல களியாட்ட விழாவை இது நடத்திய போதும், "மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி" ...

மேலும் படிக்க …

1970 ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டுமுன்னணி அரசில் அங்கம் வகித்த 'இடதுசாரிகள்' என்று தம்மைக் கூறிக் கொண்ட தொழிற்துறைத் தரகுகள் உட்பட அனைவரும்: '' இதோ, சோசலிசம் ...

மேலும் படிக்க …

முதலில் இந்த முரண்பாடுகள் ஏன் என்னுள் எழுகிறது? என்பதைச் சொல்லி விடுகிறேன்... ஜயா எழுதும் பதிவுகள் நடக்கும் போது சிறுவர்களாக இருந்தோம். பாடசாலையில் இச்சம்பவங்களைப் பேசிப் பேசி மகிழ்ந்தோம் ...

மேலும் படிக்க …

பல வாசகர்களின் கருத்துக்காக... , எனது பின்னூட்டங்கள் ஜயாவுக்கு நேரடியாக எழுதப்பட்து. ஜயாவுக்கு நான் எழுதிய பின்னூட்டங்கள்... வாசகர்களுக்கு சரியான தெளிவை கொடுக்கத்தவறியதால் மீண்டும் எனது பின்னூட்டத்தை ...

மேலும் படிக்க …

That's All