”மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன.கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஜ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ...

மேலும் படிக்க: நோர்வே அரசின் முந்தானையில் மறைந்தபடி அரசியல் செய்யும் சந்தர்ப்பவாத நோர்வேத் தமிழ் இடதுசாரிகளும் பினாமிப் புலிகளும்….

களவாட வந்தவன, கத்தியோட நின்றவன, கையோட பிடிச்சுக்கட்டி நிலை கேட்க வந்தவரை - கள்ளர் என கூறி  கையெழுத்து போட்டதென்ன.   கர்ண மகராசா என்ர, கற்றறிந்த குணராசா, கற்றல் தலைக்கேறி - நீ கரை ...

மேலும் படிக்க: தீவகத்து ஒப்பாரி

எனது இளமைக் காலத்தில் எனது வீட்டுக்குப் பக்கத்து தோட்டத்தில்; மிளகாய் ஆயும் பெண்களைப் பார்த்து நடுவெய்யிலில் நின்று வீணி வடிப்பது எனது நாளாந்த தொழில். அப்போது என்னைப் ...

மேலும் படிக்க: தரகு-பாசிச புலத்து புலிப்பினாமிகளும், எலிப்புளுக்கை - இடதுசாரிகளும் நோர்வேயில் நடத்தும் அரசியல் திருகுதாளங்கள்

முன்பு  போராளிகளின் இரத்தம் சிந்திய தியாகத்தை மாவீரர் தினமென அறிவித்து ரோல்சும், வடையும், பிளாஸ்டிக் கார்த்திகைப் பூவும் விற்று மில்லியன் கணக்கான காசு உழைத்தவர்கள், இந்த புலிப்பினாமிகள். ...

மேலும் படிக்க: மே 15 -18 வரையான நாட்களை பாசிச-ஏகாதிபத்திய எதிர்ப்பு நாட்களாக அனுஷ்டிக்க தமிழ் இடதுசாரிகள் முன்வர வேண்டும். - தீவான்