09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm
அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒடுக்கியவரின் வரலாறும் – ஒடுக்கப்பட்டவரின் வரலாறும்

நியூட்டன் மரியநாயகம்

வரலாற்றுப் புரிதலும் நானும்

“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் பதிவாளனின் கடைமையாகும்…”

இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்ததாக நினைவு. இந்த வரிகள் வரலாற்றைப் பதிவதை “தொழிலாக” கொண்ட ஒருவரின் கடைமையைப் பற்றியே சொல்லப் படுகிறதென்பதே எனது விளக்கம். இந்த வகையில் நான் தொழில் முறை சார் வரலாற்று ஆய்வாளன் அல்லன்.


இலங்கை வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டைப் பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

இன்று வடக்கின் கடல்வளம் பற்றி தனிமனிதர்களாக பேசுவது உயிராபத்தான, தனிமனித பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தும் நிலையுள்ளது. அதேவேளை, யாராவது இதைப் பேசியே ஆகவேண்டியும் உள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, சுயதேவைக்காக “சுயநலனுக்காக மேலோட்டமாக அரசியல் செய்வதை விடுத்து, எல்லோரும் கடலின் அவலநிலையைப் பேசவேண்டும்” என்பதனையும் கூறி கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலக இணையத்தில் 01.11.2021 இல் வெளியான இக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி நன்றியுடன் பிரசுரிக்கின்றோம்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனியார் மற்றும் சீன முதலீடுகள் மூலம் அமைக்கப்பட்டு வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் இந்தப் பிரதேசங்களில் சிறு கடற்தொழில்களில் ஈடுபடும் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடுவதில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

தேசியம் கொலை செய்யும்

அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்

23.07.2011 கொழும்பு

1. இலங்கை ஒரு நவ கொலனித்துவ நாடாகும். அதற்குரிய பொருளாதார அரசியல் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பாதுகாக்கும் வகையில் நிலவுடைமை முதலாளித்துவக் கருத்தியல், சிந்தனை, நடைமுறைகளைக் கொண்ட ஆளும் வர்க்கம் பலமுடையதாகக் காணப்படுகிறது. அதுவே இலங்கையின் தரகு- பெரு முதலாளித்துவமாக ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக வர்க்கம், இனம், சாதி, பெண்கள் ஆகிய நான்கு தளங்களில் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்தும் வருகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடு அடிப்படையானதாகவும் இன முரண்பாடு பிரதானமானதாகவும் இருந்து வருகின்றன. அடிப்படை முரண்பாடு காரணமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள், பெண்கள், அரசாங்க- தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 90 சதவீதத்தினரான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போர் சுரண்டப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை தரகு- பெரு முதலாளித்துவ சக்திகள், சொத்து சுகம் உடையோர், அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள், இவர்களுடன் கைகோர்த்து நிற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் சுரண்டுவோராக இருந்து வருகின்றனர். அவர்களது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாம்.

 

தமிழ்சேக்கிள் இணையம் மீதான தாக்குதல்

ஞாயிறு காலை முதல் தமிழ்சேக்கிள் முற்றாக முடக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால்களுக்கு பின்பாக இந்த இணையத்தளத்தை முடக்குவதில், அதைக் கைப்பற்றி அழிப்பதற்கும் பெருமெடுப்பிலான பாரிய முயற்சி நடந்து இருப்பது இன்று அம்பலமாகியுள்ளது.

அதற்கான முயற்சியில் ஈடுபட்ட கம்பியூட்டர் இலக்கம் (ஐபி இலக்கம்) மூலம் எந்த நாட்டில் இருந்து, எந்த திகதிகளில் என்ற விபரம் அடங்கிய பட்டியலை இதில் இணைத்துள்ளோம். அதை அடையாளம் காணவும், இனம் காணவும், இது உதவும்.

 

அவதூறு பரப்பும் இராயகரனிடமிருந்து விலகிக் கொள்கிறோம் !! - மகஇக

மகஇக வின் அறிக்கை மீது இரயாகரன் இரண்டு பதிவுகள் எழுதிவிட்டார். அறிக்கையை வரி வரியாகப் பிய்த்துப் போட்டு எதிர்வாதம் செய்வதாகவும், வாக்கியங்களுக்கு தவறான பொருள் கற்பித்து வியாக்கியானம் செய்வதாகவுமே அவரது பதில் அமைந்திருக்கிறது. தனது குற்றச்சாட்டை நிரூபிக்க அவர் தயாராக இல்லை. இணையத்தில் விவாதம் நடத்துவது அரட்டைக்கும், அவதூறுக்கும் பயன்படுமே தவிர குற்றம் என்ன, குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய அந்த வழிமுறை பயன்படாது என்பதனாலேயே ம.க.இ.க ஒரு பகிரங்க விசாரணையை முன்மொழிந்தது.  நேரடி விசாரணைக்கு அவர் அஞ்சுகிறார். அதனை மறைப்பதற்காக வளைத்து வளைத்து எழுதுகிறார்.

ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்

//இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்திஇ சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்) சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன் குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன் அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். //

நடந்து வந்த பாதையில்........ 2009 வன்னிச்சமர்

பெயர் குறிப்பிட விரும்பாத 40 வயதேயுடைய தாய் ஒருவர், தனது சொந்த அனுபவங்களை இங்கு தந்திருக்கின்றார். ஒரு தாயின் குறிப்புக்கள் இவை. தனது பிள்ளையுடனும் கணவனுடனும் இந்த யுத்தத்தில் தப்பிப் பிழைத்த போது, சமூகம் எதைச் சந்தித்ததோ அதை இங்கு எழுதியிருக்கின்றார். ஓரே மூச்சில் மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும்  சொல்லியுள்ளார். எமக்கு கையெழுத்துப்பிரதியாக மூன்றாம் தரப்பு மூலம் இவை கிடைக்கப் பெற்றது. போர்க்குற்றங்களை வெளிச்சமிடும் குறிப்புக்கள் தான் இவை. வன்னியில் வாழ்ந்து போரின் குரூரங்களுக்குள் அகப்பட்டு, சொந்தமாகவே அனைத்து அவலத்தையும் அனுபவித்து தப்பிப்பிழைத்தவர்களின் பொதுவான கதையிது.

ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆசிரியையாக, தன் அனுபவத்தை எழுதி தன்னை அடையாளப்படுத்துகிறார். மூன்றாவது தரப்பால் எமக்கு கையெழுத்துப் பிரதியாக இது கிடைக்கப் பெற்றது அதனை அப்படியே இங்கு தட்டச்சு செய்திருக்கின்றோம்.

மே 2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்.

புலம் பெயர் புலித்தலைமை:

வன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து காடாத்தி வருகிறார்கள்.இது,கவலைக்குரிய விடையமல்ல-கண்டிக்கப்படவேண்டியது.


கட்டுரையாளர்களின் அண்மைய இடுகைகள்

உரைகள் -பாடல்கள் -நாட்டுப்பாடல்கள்

Categories Accordion
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
...
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
சொற்பொழிவுகள்-இலங்கை(ஒலி)
  • «
  • 1
  • 2
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
நாட்டுப்பாடல்கள் (ஒலி)
Hits: 5275
17 September 2008
Hits: 5539
17 September 2008
Hits: 6269
17 September 2008
Hits: 5590
17 September 2008
Hits: 5698
17 September 2008
Hits: 5379
17 September 2008
Hits: 6992
17 September 2008
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
பாடல்கள்(ஒலி)
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • »