அறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். ...

மேலும் படிக்க …

சரிநிகரில் வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடிய போராளி ஒருவர் ஈழப்போராட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் உலகிலேயே மிக மோசமான உட்படுகொலைகள் நடந்த போராட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். ...

மேலும் படிக்க …

நக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா? என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ...

மேலும் படிக்க …

அய்யாமுத்து ஒரு நாள் அறுவைதாசனைப் பார்த்து சைவசமயத்தைப் பற்றி தனக்கு விளங்கப்படுத்தச் சொன்னான். அறுவைதாசனிற்கு மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் வீட்டுச் சாப்பாட்டை விருப்பமாக சாப்பிடுவதைப் ...

மேலும் படிக்க …

அண்மையில் இணையமொன்றில் தீர்க்கதரிசி ஒருவர் திருவாய் மலந்திருக்கின்றார். அவரின் முதலாவது தத்துவ முத்து வேலையை மதித்து உண்மையாக உழைத்தால்,  நீங்களும் அவரைப் போல் வாழ்க்கையில் முன்னிற்கு வரலாம். ...

மேலும் படிக்க …

அய்யாமுத்து ஒரு தமிழன்.  ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான். அவையாவன 1.    கோயிலிற்குப் போதல் ...

மேலும் படிக்க …

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் ...

மேலும் படிக்க …

Load More