கலாச்சாரத்திற்கும் பழக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்வார்கள். கலாச்சாரம் என்பது பாரம்பாரியமாக இருந்து வரும் ஒரு இனக் குழுமத்தின் செயற்பாட்டு ...
வன்னி மனித அவலத்தின் உச்சம் அரங்கேறிய காலம் அரசியல் பாதுகாப்பு வலயம் என காலத்துக்கு காலம் அறிவிக்கப்படும் பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வார்கள். பின்புதான் தெரியும் அது ...
நீண்ட நாள் கழித்து கிடைத்த,விடுமுறையொன்றில் ஊருக்குப் போயிருந்தேன் முன்பு கிடைத்த, சந்தோசம் எதுவுமே இருக்கவில்லை!பிள்ளையாரடிச் சந்தியும் வேம்படிக் கோயிலும் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்ட எனக்கு
...