பௌத்த-சிங்களப் பேரினவாத அரசு தனது இறைமையை முற்று முழுதாக இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. தமது சுயநிர்ணய உரிமையையும் இழந்துவிட்ட சிங்கள மக்கள் அதனைப் புரிந்துகொள்ளாததுடன், ...

மேலும் படிக்க: இனியொரு விதி செய்வோம்! – 5

கேரளக் கடற்கரையோரத்திலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு கள்ளத் தோணியில் புறப்பட தயாராகவிருந்த 15-பேர் காவல்த்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் இருந்த அகதி முகாமிற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். வந்தவர்கள் சும்மா இருந்துவிடவில்லை, தம்மைக் ...

மேலும் படிக்க: இனியொரு விதி செய்வோம்! –4 —தாயகன் ரவி

துடுப்பாட்டத்தில் தலை சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளன் முத்தையா முரளிதரன்,  2010 ஜீலை நடுப்பகுதியில் ஒய்வு பெற்றுக்கொண்டார். சர்வதேச ஊடகங்கள் கூட மிகுந்த முக்கியத்துவங்கொடுத்து, அது தொடர்பில் செய்திக் ...

மேலும் படிக்க: இனியொரு விதி செய்வோம்! –3

முயன்று – தவறி – கற்றல் மனிதகுல வளர்ச்சி இன்றைய மட்டத்துக்கு உயர்ந்து வர உதவிய ஒரு வழி இது. இருப்பதில் திருப்திப்பட்படாமல் இன்னும் மேலே என ஒவ்வொன்றிலும் ...

மேலும் படிக்க: “இனியொரு விதி செய்வோம்” – 2

எல்லோரும் இந்நாட்டு மன்னர் உலகின் ஒவ்வொரு தேசமும் ‘இந்நாடு’ என்பதற்குரியது. யாரும் யாரையும் ஆளுகை செய்ய இயலாது. எந்தத் தேசமும் வேறெந்த நாட்டினாலும் ஆளப்படவோ மேலாதிக்கம் செய்யப்படவோ முடியாது. ...

மேலும் படிக்க: “இனியொரு விதி செய்வோம்” - 01