பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை ...

மேலும் படிக்க: இனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்!

1977 ஆம் ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என ...

மேலும் படிக்க: மீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” கதை………

தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் ...

மேலும் படிக்க: உலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.

நாம் இலங்கையர் அமைப்பினர் என்னும் பெயரில் ஜே.வி.பியினர் யாழ் நகரின் பேருந்து நிலையத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை ...

மேலும் படிக்க: ஜே.வி.பி…. மகிந்தா……. தமிழ் மக்கள்……..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது ...

மேலும் படிக்க: போலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்