"குடும்பத்துடன் ராம் தற்கொலை' என்றுதான் செய்தி வந்தது. மனைவிக்கு விஷம் கொடுத்ததை விட, ஒரு வயதே நிரம்பிய பிஞ்சு குழந்தைக்கும் விஷம் புகட்டியதுதான் பெரிதாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் "காரணம் கடன் தொல்லை' ...

மேலும் படிக்க …

திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால்  அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால்  "ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை ...

மேலும் படிக்க …

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு ...

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை ...

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ...

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு ...

உலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் ...

“ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, ...

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். ...

மேலும் படிக்க …

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. ""உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை'' என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந்த ...

மேலும் படிக்க …

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு ...

மேலும் படிக்க …

கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது ...

மேலும் படிக்க …

அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் பேர்வழிகளைத் தவிர்த்த மற்றவர்களை அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருக்கிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு ...

மேலும் படிக்க …

பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து ...

மேலும் படிக்க …

கொளுத்துகிற இந்தக் கோடை இரவை நிம்மதியாகக் கழிக்க குறைந்த பட்சம் நீங்கள் ஒரு நகரவாசியாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் சென்னை மாதிரியான பெரு நகரங்களில் பிறந்திருந்தால் ...

மேலும் படிக்க …

கிராமப்புறங்களில் எழும் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவத்தையும் விமானப்படையையும் பயன்படுத்த எண்ணியிருக்கிறது இந்திய அரசு. நகர்ப்புறத்திலோ விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஜூன் 2ஆம் தேதியன்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் ...

மேலும் படிக்க …

Load More