பேரினவாத பாசிச அரசும், மறுபுறம் எஞ்சிய புலிப் பாசிசத்தின் எச்சங்களும் ஆதிக்கம் பெற்ற அரசியல் கூறாக இன்னமும் உள்ளது. ஒரு பகுதி மக்கள் தாம் உருவாக்கி வைத்திருந்த ...

மேலும் படிக்க: இன்றைய அரசியல் சூழலை மாற்றி அமைப்பதில் உள்ள நெருக்கடிகள்

சென்ற தொடரில் புளட்டில் இருந்து விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் என்பதை கூறியிருந்தேன். அவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினராக இருந்ததுடன், அரசியல் முன்முயற்சி கொண்டவராக ...

மேலும் படிக்க: முன்னேறிய பிரிவு நடத்திய போராட்டத்தை மறுக்கும் நாவலனின் புரட்டுகள் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 10)

வெளிப்படையற்ற தீர்வைக்காணல் என்பது ஒரு சதி. வடக்கு கிழக்கு இணைப்பாகட்டும் அல்லது எதுவாக இருக்கட்டும், அவை வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டு அணுகப்பட வேண்டும். தமிழ் மக்களையும், தமிழ் இனப் ...

மேலும் படிக்க: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கூட்டணி நடத்திய சதி அரசியல்

தனிமனிதன் விரும்பியவாறு வழிபடும் உரிமையை மறுத்து, இப்படித்தான் நீ வழிபட வேண்டும் என்பது பாசிசம். அதன் போது இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதும் கூட பாசிசம். ...

மேலும் படிக்க: இந்து பாசிட்டுகளும், பேரினவாத பாசிட்டுகளும் கூட்டாக திணிக்கும் நிலப்பிரபுத்துவ "கலாச்சாரம்"

மக்களை நேசித்தான் என்ற ஒரு காரணத்துக்காக, 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் புலிகள் மற்றொரு படுகொலையை நடத்தியிருந்தனர். எதற்காக? தங்களை “அரசியல் அனாதையாக்கும்” போராட்டம் என்று எதைப் ...

மேலும் படிக்க: 18.07.1988 அன்று அரசியல் அனாதைகளான புலிகள் நடத்திய படுகொலை