மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும் ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது...... ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து திணிக்கப்பட்ட  துப்பாக்கியும் கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்ரிப் பிளந்து மோதிமடியவைத்த நாசக்கொடியும் சிக்கிச் சிறகொடிந்து ...

மேலும் படிக்க: மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்

எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்ததுவெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்ததுமனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியதுசாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்;;..தப்பியபிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்ரணத்தின் பொழுதுகளிலும் துரும்பைத்தன்னும் அசையென ...

மேலும் படிக்க: சிந்தியகுருதியெலாம் செங்கம்பளமாய் விரித்துப்போட்டபடி.......

போர்முரசறைந்த கொடியவர்கள்நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறுவாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்நாட்டைக் காட்டிக்கொடுக்கோமெனஇரத்தம்  தோய்ந்த கரங்களால்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்… ...

மேலும் படிக்க: புலிஆண்ட புலத்து மனங்கள்

பற்ரிய துவக்கெலாம் வாரங்கள் மாதங்கள்பகைகண்டு தரம்பிரிக்க வெட்டியமுடிகளாய்விழவிழ மிதித்தேறி விண்ணிலிருந்து வருவர் காக்கவெனஎண்ணவைத்த புலத்தோனே--இன்னமுமாஆண்டொருக்காய் உரைகேட்கும் ஆவலொடு......   ...

மேலும் படிக்க: மாசற்ர செல்வங்கள் தமிழினத்துக் கண்ணாய் வாழும்......

குமுறும் அலைதிரண்டுதூக்கி கரைபோவென எறிகிறதுஎகிறியே அசையாகொலை வெறியொடுகோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படைமனிதமிழந்து மிருகமாய்...   ...

மேலும் படிக்க: இன்னமுமேன் தெருவிறங்கு.........