சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதேசொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காருஎப்படி முடியுமென்று எழுவதாயின்இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களைஉயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ……… ...

மேலும் படிக்க: மக்கள் குரலை ஒட்டக்கருவறுக்கும் கூட்டு……..

காலிலே போட்டாட்டி கண்மணியே உறங்கென்றுஎண்ணை குளிப்பாட்டி ஏராளம் கனவோடுபிஞ்சுடல் நோகாது மெல்லத்தடவி கிராமத்துக்கொஞ்சும் பாட்டிலே வளர்ந்தவர்கள்கஞ்சியோ கூழோ காலாறியிருந்து முற்றத்தில்கெந்தி விளையாடி கிளித்தட்டு மறிப்புமாய்குதூகலித்துக் கிடந்தவர்கள் நெஞ்சு ...

மேலும் படிக்க: மீண்டும் நந்திக்கடல் நோக்கி நகர்வதா…..

நரபலியாடிய நாட்களின் துயரொடுநொருக்கிய கனவுகள்கருக்கிய உயிர்களின் சாம்பலில்முளைத்த காட்டாட்சி அரசுமனிதம் அலறிட அமைதியான உலகில்மானுடம் மறுமுறை செத்ததுபொறியிடு நகர்வாய் புலத்தவன் வீழ்த்தினான்வறுகிய செல்வம் வாய்த்தும் அடங்குமா….. ...

மேலும் படிக்க: புலியோடு முடியுமா மக்கள் அணியாகி திரளட்டும்……

உயிர் பிரிந்து இலங்கை மக்கள்விம்மியழுத கண்ணீர்கருமணியின் கனல் வெப்பத்தேஉப்பளத்து விழைச்சலையும் மிஞ்சும்கூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கிபோரின் சின்னமாய் முதலிட்டான்…… ...

மேலும் படிக்க: ஆனையிறவும் போன உயிர்களும்

ஊரை  வறுகின உடம்புகளெல்லோஉழைச்சுத் தின்ன உடம்பு வலிக்கும்வேரோட அறுத்து வித்துத் திண்டவங்கள்நாடு கடந்து புடுங்கப் போயினம் ...

மேலும் படிக்க: புலியைச் சொல்லியே வயிறு வளருது…