புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார்.அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்:     ...

மேலும் படிக்க: ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை - 4

‘புதிய ஜனநாயகம்‘ ஜனவரி 2009 இதழில் தோழர் சுடர்எழுதிய கட்டுரையை மறுக்கும் ரவிக்கு ஒரு வார்த்தை. 2009பிப்ரவரி மாத ‘காலச்சுவடு‘ இதழை அவசியம் படியுங்கள்.ஏனெனில் அந்த இதழைத்தான் நீங்கள் ஆதாரப்பூர்வமாக. நீங்கள் சிலாகித்து பேசும் சங்கீதா ஸ்ரீராம்,பசுமைப் புரட்சி குறித்து ...

மேலும் படிக்க: ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை - 3

இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை. போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் ‘குருகுல‘ வாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் ...

மேலும் படிக்க: ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை - 2

‘புதிய ஜனநாயகம்‘ ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய ‘எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா?அமெரிக்கக் கைக்கூலியா‘ என்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php). ...

மேலும் படிக்க: ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை - 1

கேள்வி:  தமிழீழத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?   பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும். ...

மேலும் படிக்க: இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…