காக்கி சட்டை மேசட்டைபோட்டுகிட்டுகார்பரேஷன்ல வேல பாக்குறசுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்பீ,மூத்திரம் அள்ளுர வேல.பழையபடியே..... ...

மேலும் படிக்க: எதுங்கடா சமத்துவம் ?

மெளனத்தை உடை.மர உதடு திறபேசு !..பூமியின் புன்னகையைமீட்டுத் தரும்வேட்கையோடு ...

மேலும் படிக்க: உயிர்த்தெழு !

உயிரிலிருந்துஉள்ளெழும்புகிறது நேசம்பல சமயங்களில்.சொற்கள் கடந்த கவிதையாய்சூழ்ந்து நிற்கிறது பரவசம். ...

மேலும் படிக்க: பரவசம் !

தொழிற் சாலையின்உயர்ந்த கூரைகளிலும்மெளனம் கவிந்தது.மெர்க்க்குரி விளக்குகளும்துருப்பிடித்துப் போயின..ஆதிகாலக்குகையைப் போன்றஅர்த்தமற்ற இருளுக்கும்நிசப்த்த்திற்கும்யார் பொறுப்பு?..சுழன்று கொண்டிருந்தஎல்லாச் சக்கரங்களையும்இயங்கிக் கொண்டிருந்தஎல்லா உயிர்களையும்ஒரு நொடிக்குள்நிறுத்தி வைத்ததுயார்?..தங்களின்கவலைகளையும்கனவுகளையும்சோகங்களையும்நம்பிக்கைகளையும்சுமந்து வந்தநம்மைமுடமாக்கியது யார்?..கண்களைஎதிர் காலத்தைக்குருடாக்கியது யார்?..அரை வயிற்றுக் ...