இன்று தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் என்று ஒரு பகுதியினர் வாதிட்டு ...

மேலும் படிக்க …

(3) சிறுபான்மை மக்களின் விடுதலைப் போரடாட்டத்தைப் பொறுத்த வரையில், தரகு முதலாளிய அரசின் இன ஒடுக்கு முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்கின்ற பிரச்சினையே இன்றும் முதன்மை பெற்றிருக்கிறது. ...

மேலும் படிக்க …

1 இன்று இலங்கையில் இரத்தப் பெருக்கெடுக்கும் அரசியலைக் கட்டுப்படுத்தும் சக்தி மக்களிடம் இல்லை. அதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை. மூன்று சகாப்தமாக இரத்தம் சிந்திப் பெற்ற யுத்தப் படிப்பினைகளை ...

மேலும் படிக்க …

வன்னியில் உத்தரித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவஸ்தைகள் எல்லைமீறி வருகின்றது. இந்த நிலையில் இந்தியா முதற்கொண்டு, வெளிநாடுகள் அனைத்தும் இன்று யுத்தநிறுத்தத்தை முன்தள்ளி வருகின்றன. அண்மித்து வரும் இந்தியத் ...

மேலும் படிக்க …

• எப்பவோ கேட்ட குரல் தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு முற்றட்ட 30 வருட காலமாக, வகுப்புவாத தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்ன சொன்னார்கள்: பாராளுமன்ற அரசியல் மூலம் எல்லவற்றையும் ...

மேலும் படிக்க …

இருந்தாப் போல், ''தேடகம்'' ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது( -மாசி 20 -2009 ''தேசம் நெற்''- ). 1989ல் இருந்து இயங்கி வந்த ''தேடகம்''(நூலகம்), ''தேடல்''(சஞ்சிகை), சமூக சேவைகள், ...

மேலும் படிக்க …

என்னடா கொடுமை இது? சோத்துப் பருக்கைகளைக் கூட பெற நாதியற்ற யுத்தத்தை நடத்திக் கொண்டும், அதற்குள்ளே வன்னி மக்களை இருத்திக் கொண்டும் இலங்கை மக்கள் எல்லோரையும் ஏமாந்த ...

மேலும் படிக்க …

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. ...

மேலும் படிக்க …

அன்று சிவகுமாரன் உண்ட நஞ்சு, அவன் கையில் இருந்த ஆயுதம் அவன் மனதில் இருந்த உறுதியான போராட்ட உணர்வு இவைகள் அனைத்தையும் மீறி அவனை மரணத்துக்குத் தள்ளியது. ...

மேலும் படிக்க …

இன்று வன்னி மக்களின் சோகம் சொல்லி அடங்காது. புலிகள் தமது ஆயுதங்களையும், ஆயுதத் தள பாடங்களையும் பொன்னாக நம்பி பாதுகாத்து வருகிறார்களே தவிர, தமது இரத்த சொந்தங்களான ...

மேலும் படிக்க …

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மிகவும் பலவீனமானது. காலனித்துவத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மத்திய தர வர்க்கத்தின் தலைமை எவ்வளவு பலவீனமானதோ, அதை விடவும் பல்மடங்கு பலவீனமானது ...

மேலும் படிக்க …

சிறிரங்கன் ஏன் உணர்ச்சிவசப்படுகிறார்?   1971ம் ஆண்டு ஜேவிபிக்கு எதிரான போரில் இதே இராணுவம், பிரபல அழகியும் ஜேவிபி உறுப்பினருமான பிரபாவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நிர்வாணமாக தெருவில் இழுத்துச் ...

மேலும் படிக்க …

ஒருவர் பிறக்கும் தேதியைத் தெரிந்து கொள்வதோ அல்லது இறக்கும் நாளை முன்கூட்டியே அறிந்து கொள்வதோ இன்றைய விஞ்ஞான உலகில் ஒன்றும் புதுமையான விசயமல்ல. மரணத்துக்கு அஞ்சும் வலிமையை ...

மேலும் படிக்க …

தேவர்கள் தமது பக்தகோடிகளை வழிநடத்தி வருவார்கள். இந்தத் தேவர்களும் அவர்களின் பக்தகோடிகளும் அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது, தேவர்கள் சிவபிரானிடம் ஓடிச்சென்று முறையிடுவார்கள். சிவபெருமானும் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறி, ...

மேலும் படிக்க …

புலிகளுக்கும், ரணில் அரசுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியல் யாப்புக்கு முரணானது என ஜேவி;பியும், ஜாதிகவும் வழக்குத் தாக்குதல் செய்திருக்கிறது. இந்த அரசியல் யாப்பே இலங்கையின் ...

மேலும் படிக்க …

 இயேசுவின் பிறந்த நாளை மார்கழி 25 இலும் -தை 6 இலும் கொண்டாடுவது போல, இறந்த நாளான 'பெரிய வெள்ளியை' ஒரு நிலையான திகதியில் இவர்கள் கொண்டாடுவதில்லையே ...

மேலும் படிக்க …

Load More