நூல்கள்

சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னத மான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த  சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் ...

மேலும் படிக்க …

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ""தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு'' என்று வேகாத வெயிலில் கூவிச் செல்லும் கூடைக்காரப் பெண்கள், காய்கறிச் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் கூவி அழைக்கும் ...

மேலும் படிக்க …

விவசாயிகள் விடுதலை முன்னணிபுரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணிபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிஅன்பார்ந்த உழைக்கும் மக்களே! ...

மேலும் படிக்க …

இதெல்லாம் நடக்க முடியாத விசயங்கள் அல்ல. பிரிட்டிஷ்காரனின் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக நாம் இருந்தபோது அந்நியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் இப்படித்தான் நடந்தது. விலை குறைவான ...

மேலும் படிக்க …

"இதெல்லாம் ஆகிற கதையா?'' என்று சிலர் கேட்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் ஆகியோரை நம்பிக் காவடி எடுப்பதுதான் ஆகாத கதை. ...

மேலும் படிக்க …

ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், ...

மேலும் படிக்க …

கேட்டாலே நமக்கு இரத்தம் கொதிக்கிறதே, ஆனால் இந்த அநீதிகளைக் கேட்பதற்கு ஒரு நாதியில்லையே ஏன்? சிவாஜி கணேசனின் பேரன் கல்யாணத்துக்கும் பேத்தியின் காதுகுத்துக்கும் ஆசி வழங்கத் தெரிந்த ...

மேலும் படிக்க …

சிறு வியாபாரிகளும் சில்லறை வணிகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்ற காசைப் போட்டுக் கடை வைக்கும் அண்ணாச்சிகள், ...

மேலும் படிக்க …

நம்முடைய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்திருப்பது யார்? அரசாங்கமா அல்லது டாடா பிர்லா அம்பானி போன்ற முதலாளிகளா? கைத்தறியும், சிறு தொழில்களும், ...

மேலும் படிக்க …

இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் விளைவிக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான் அவர்களால் வாழமுடியும், விவசாயம் செய்யவும் முடியும். ஆனால் ...

மேலும் படிக்க …

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து ...

மேலும் படிக்க …

Load More