பெரியகுளம் முருகமலை சம்பவத்தை ஒட்டி, புதிய ஜனநாயகம் எழுதியிருந்த கட்டுரைக்கு, "பெரிய குளத்தில் தெறித்த சிறு பொறி! அரசின் அலறலும் புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்'' என்ற பெயரில் அறிவொளி என்பவர் எழுதி, "மனிதன் பதிப்பகம்'' ஒரு வெளியீடும், "ஆயுதப் போராட்ட அரசியலும், நடைமுறையும் அச்சுறுத்துவது அரசை மட்டுமல்ல, மா.அ.க.வையும் தான்...'' என்ற பெயரில், இ.க.க. (மாவோயிஸ்ட்)வின் "போராளி வெளியீடு'' ஒன்றும் கொண்டு வந்திருக்கிறார்கள்.