ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட"என்னை எழு"தென்று சொன்னதுவான்!ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!காடும் கழனியும் கார்முகிலும் வந்துகண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்அன்பினைச் ...

காதலும் கனலாய் என்னையே சுடும்ஈதென்ன மாயமோ!நாதர் மாதெனையே சோதித்தாரோநஞ்சமோஇவ் வஞ்சிவாழ்வு? ஐயையோ!நலியுதேஎன் அகமிகுதியு மலருடலேநனிமெலிதல் அநிதி இதுவலவோ?வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்வருவாரோ அலது வருகிலரோ?வாரிச விக சித ...

சோலையிலோர் நாள் எனையேதொட்டிழுத்து முத்தமிட்டான்துடுக்குத் தனத்தை என்சொல்வேன்மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்வாய்விட்டுச் சிரித்துப் பின்போய்விட்டானேடி தோழி! சோலையிலோர்... ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன்உள்ளத்தில் வந்து ...

வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்தவேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான்.ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்:"என்னருமைக் காதலரே கடைசிச்சேதி;நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில்நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்!ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன்அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய்கொடியவளே! விஷப்பாம்பே! ...

நல்ல இளம்பருவம் - மக்கள்நாடும் குணம்,கீர்த்தி,கல்வி இவையுடையான் - உயர்கஜராஜ் என்பவனும்,முல்லைச் சிரிப்புடையாள் - மலர்முக ஸரோஜாவும்,எல்லையிற் காதற்கடல் - தனில்ஈடுபட்டுக் கிடந்தார்.திங்கள் ஒருபுறமும் - மற்றைச்செங்கதிர் ...