புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். புதியதோர் உலகம் ...பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். புதியதோர் உலகம் ...இதயமெலாம் ...

சித்திரச் சோலைகளே! உமை நன்குதிருத்த இப் பாரினிலே - முன்னர்எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!உங்கள் வேரினிலே.நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகுநெல்விளை நன்னிலமே! - உனக் கெத்தனை மாந்தர்கள் ...

அதிகாலைகிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!இயற்கைகுன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்அழகு செய்யும்! ...

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவிமக்களெல்லாம் ஒப்புடையார்!ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதைஇன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? வாழ்வதிலும் நலம் ...கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்கொள்ளை யடிப்பதும் நீதியோ ...

பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈனஉளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!நக்கிக்குடி! அதை ...