அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்!ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே"என்ற பழமொழி அன்று பிறந்தது!பழைய திராவிடம் செழுமை மிக்கது;வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது.செந்தமிழ், இலக்கணச் ...
ப·றொடை வெண்பாதலைவி :இதுதான் தைத்திங்கள் எனக்கடல் மேல்வந்தபுதியஇளங்கதிர், பொன்அத்தான். பொன்!பொன்! பொன்!தலைவன் :ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுபுசுடர்ப்பொன்முநீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல்,உன்மேல் தனதொளியை வீசி உளத்திலெலாம்அன்பின் எழுச்சியினை ...
கதையுறுப்பினர்திறல் நாடுபுலித்திறல் மன்னன்புலித்திறல் மன்னி மனைவிவையத்திறல் மகன்செம்மறித்திறல் மன்னன் தம்பிபொன்னி மன்னன் கொழுந்திஆண்டி காவற்காரன்அழகன் மகன்ஆண்டாள் பூக்காரிமின்னொளி மகள்பெருநாடுபெருநாட்டான் அரசன்பெருந்திரு மகள்பிச்சன் அமைச்சன்மலைநாடுவலையன் அரசன்மலர்க்குழல் மகள்இடம்: திறல்நாட்டின் ...
மெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;செய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ!பொய் வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண் டேன்;உன்கைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு ...
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கைகாப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ...