“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்என்மீது வெறுப்புக் கொள்ளாது;வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,நான் அதற்கு அஞ்சவில்லை.இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;பாராட்டாவிட்டாலும்,இன்று நான் சொன்னதைப் பின்பற்றிவீரத்தோடு, மானவாழ்வுவாழும் வழியில் இருப்பார்கள்.சரியாகவோ, தப்பாகவோ,நான் ...

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:1- Physicians Cure. 2- Surgeons Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து ...

'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட ...

வாழ்க்கை இன்பத் துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா? இல்லையா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். ...