கடந்த மார்ச் 22ம் நாள் உலகின் 13வது நீர் வள நாள் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டின் நீர் வள நாளின் தலைப்பு "நமது உயிரு நாடி நீர்"என்பதாகும். இந்த ...

கின் காலநிலை வெப்பம் அடையும் காரணத்தினால், இமய மலையின் பனிவயல் விரைவாக உருகி வருகின்றது. எதிர் வரும் பத்து ஆண்டுகளில், சீனா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் ...

உடம்பு சூடானால் குளிர்ந்த நீரில் குளித்து உடம்புச் சூட்டைத் தணிக்கிறோம். ஆனால் தண்ணீரே சூடானால் என்ன செய்வது?உலகத்தில் உள்ள எல்லாக் கடல்களிலும் தண்ணீர் சூடாகி வருகின்றது. இதற்கு ...

இயற்கையின் சீற்றம் இந்தியாவிலும் சீனாவிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. சில பகுதிகளில் மழை வெள்ளம். சில பகுதிகளில் வரட்டி வதைக்கும் வறட்சி. அந்தக் காலத்தில் அதாவது வரலாறு ...

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பது புண்ணியம் என்று சொல்வார்கள். தமிழர் பண்பாட்டில் வீட்டிற்கு வருபவர்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுப்பது வழமை. கோடைக்காலத்தில் குடி தண்ணீர், மோர் இவையெல்லாம் ...

மேலும் படிக்க …

நீரின் அவசியம், அதன் முக்கியத்துவம் நான் அனைவரும் அறிந்ததே. தாகமெடுத்து குடிக்க நீர் இல்லாமல் தவிக்கின்றபோது, நா வறண்டு போக, ஒரு சொட்டு நீர் கிடைத்தால் போதும் ...

மேலும் படிக்க …

That's All