உணவில் உப்பு இருந்தால் தான்உண்ண முடியும் நம்மாலே!கணமும் உப்பு இல்லாமல்காலம் தள்ள முடியாதே!உப்பின் தந்தை கடலாகும்உப்பளம் உப்பின் இடமாகும்!உப்பில் அயோடின் இருந்தால் தான்உடலும் நலமாய் இருந்திடுமே!உப்பை அதிகம் ...
கொட்டுது பார் மழை!கொண்டு வா ஒரு குடை!வெட்டுது பார் மின்னல்!பார்க்காதே அது இன்னல்!முழங்குது பார் இடி!வெளியே போவது எப்படி?பொழியுது பார் முகில்!விளைந்திடும் பார் வயல்!கூவுது பார் குயில்!ஆடுது ...
அம்மா இங்கே வா! வா!ஆசை முத்தம் தா! தா!இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்ஊரில் யாரும் இல்லார்என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயம் இன்றி ...
பத்துக் காசு விலையிலேபலூன் ஒன்று வாங்கினேன்பலூன் ஒன்று வாங்கினேன்பையப் பைய ஊதினேன்பையப் பைய ஊதவேபந்து போல ஆனதுபந்து போல ஆனதும்பலமாய் நானும் ஊதினேன்பலமாய் நானும் ஊதவேபானை போல ...
அம்மா என்று சொல்ஆளுமை வளர்இலக்கை உயர்த்துஈன்றவள் மனம் குளிர்உலகினை நேசிஊர் நலம் பேண்எளிமை பயில்ஏளனம் அகல்ஐம்புலன் கல்ஒற்றுமை பழகுஓங்கிய எண்ணம் கொள்ஓளவை சொல் கேள்அஃதே வாழ்க்கை..- விபாகை
http://siruvarpaadal.blogspot.com/2006/04/11.html ...
மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம்அல்வா போன்ற மாம்பழம்தங்க நிற மாம்பழம்உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்இங்கே ஓடி வாருங்கள்பங்கு போட்டு தின்னலாம்.
அழ.வள்ளியப்பா.-- விழியன்
http://siruvarpaadal.blogspot.com/2006/04/12.html
...