தாய்நாடு - சேய்நாடு என்கிற மயக்கம் மலையகத் தமிழர் நடுவே ஒரு காலத்தில் மிக வலுவாக இருந்தது. இலங்கை நேரடியான கொலனி ஆட்சியினின்று விடுபடுவதற்கு பல ஆண்டுகள் ...

மேலும் படிக்க …

தமிழரிடையே என்றுமே தீர்க்க தரிசிகட்குப் பஞ்சமில்லை. நெருக்கடிக் காலங்களில் அவர்கள் புற்றீசல்கள் போலப் பெருகுகின்றனர். குறிப்பாக, அரசியல் ஆவாளர்களாகவும் பத்திரிகைகளில் அரசியல் பத்திகளை எழுதுவோராகவும் ...

மேலும் படிக்க …

வழமைக்கு மாறான முறையில் அல்லது இன்னுஞ் சரியாகச் சொல்வதானால், வழமையாகி வருகிற ஒரு முறையில், இன்னுமொரு பத்திரிகையாளர் கைதாகியுள்ளார். எவரையும் கைதுசெய்வதற்கான சில விதிமுறைகள் உள்ளன. அவசரகாலச் ...

மேலும் படிக்க …

ஈ.வெ.ரா (பெரியார்) திராவிடம் பற்றியும் திராவிட நாடு பற்றியும் பேசினார். அது ஒரு தந்திரோபாயம் மட்டுமே. அவருடைய பார்ப்பன எதிர்ப்புக்கு அந்த அடையாளம் உதவியது. பார்ப்பனரை ஆரியர் ...

மேலும் படிக்க …

உலகின் எந்தவொரு அரசாங்கமும் தமது ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலை மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கை என ஒப்புக்கொள்வதில்லை. தமது செயற்பாட்டை நியாயப்படுத்த தீவிரவாதம், பயங்கரவாதம். பிரிவினைவாதம் ஆட்சிக்கு ...

மேலும் படிக்க …

நேபாள மாஓவாதிகள் தங்களது மக்கள் போராட்டங்களை தொடங்கி இன்றுடன் 13 வருடங்கள் ( 1996 பெப்ரவரி 13) முடிவடைன்றன. நேபாள மக்களாலும் மாஓவாதிகளாலும் பத்து வருட இடைவிடாத ...

மேலும் படிக்க …

இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் ...

மேலும் படிக்க …

பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்கு அனுப்பியிராவிட்டால் அது தமிழகத்து மக்களுடைய உணர்வுகட்குச் சிறிது மரியாதை காட்டுகிற ஒரு செயலாக இருந்திருக்கும். இதற்கும் மேலாக அவரது வருகை பற்றிச் சொல்லுவது, ...

மேலும் படிக்க …

பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூன்றுவாரக் கால வெறியாட்டம் ஜனவரி 18இல் முடிவுக்கு வந்தபோது 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள் ...

மேலும் படிக்க …

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாடுந்தாதேவி கோவிலில் நவராத்திரி தினத்தன்று 150 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இப்படியான கோவில் உயிரிழப்புக்கள் ...

மேலும் படிக்க …

"எங்களுடைய பெண்கள் இயக்கம் ஆண்களுக்கு எதிரானதல்ல. அது ஒடுக்கு முறை நடைமுறைகளைக் கொண்ட நேபாள பழைமைவாத சமூகத்திற்கு எதிரானதாகும். இத்தகைய சமூகத்தில் 300 பெண்கள் பாராளுமன்றத்திற்கு வந்தாலும் ...

மேலும் படிக்க …

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைபிலிப்பைன்ஸில் தனிநாட்டுக்காக போராடி வரும் மின்தானாவோ (Mindanao) போராளிகளுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் எதிராக கொடூரமான தாக்குதல்கனை பிலிப்பீனிய இராணுவம் நடத்தி வருகிறது. பிலிப்பீனியப் பத்திரிகைகள் ...

மேலும் படிக்க …

இருப்புக்காக எதையாவது சொல்லியாகவேண்டும் என்று ஆகியபிறகு எதைச்சொன்னால் என்ன. இந்த நிலையில் தான் இருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அடிக்கடி கொசோவோவை உதாரணம் காட்டி சர்வதேச சமூகம் ...

மேலும் படிக்க …

"எனது கவிதைகளின் உள்ளடக்கம் இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் இருப்பையும் தவிப்பையும் அதன் விடுதலைக்கான தேவையையும் பாதையையுமே கவனத்திற்குட்படுத்துகிறது."என்ற கவிஞர் சி.சிவசேகரத்தின் முன்னுரை வரிகளோடு வெளிவருகின்ற "கல்லெறி ...

மேலும் படிக்க …

நேபாளத்தில் மாவோவாதிகள் நிகழ்த்திக் காட்டியுள்ள புரட்சிகர அரசியல் மாற்றமானது தெற்காசியாவிற்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே ஒரு புதிய வழிமுறையாக புரட்சிகர செயற்பாடாக இருக்கின்றது. 10 ஆண்டு கால ...

மேலும் படிக்க …

That's All