1994 மேதினம்! அதிர்ச்சியில் உறைந்தது அன்றைய தினம் எமக்கு. நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் ...

மேலும் படிக்க: மேதின நினைவு

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் ...

மேலும் படிக்க: "பெயரிடாத நட்சத்திரங்கள்" - சூழும் அரசியல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய ...

மேலும் படிக்க: ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்

கலந்துரையாடப்படும் புள்ளிகள்   1. இலங்கை இனமுரண்பாடு:    அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்தமிழ்மக்களின் எதிர்காலமும்      2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை     3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும் காலம் : 11.10.09 ...

மேலும் படிக்க: கலந்துரையாடல் அறிவிப்பு

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் ...

மேலும் படிக்க: முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்