குழந்தைக்கு கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால்தான்! அந்த தாய்ப்பாலை குழந்தைக்கு ஏன் தரவேண்டும்? எப்படித் தர வேண்டும்? பாலூட்டும் தாய்மார்கள் எதையெல்லாம் சாப்பிடவேண்டும்? எதைச் ...

குழந்தையின் எடையை அறிய குழந்தையின் வயதுடன் 3-ஐக் கூட்டி அந்தக் கூட்டுத் தொகையை 5-ஆல் பெருக்கவும். (வயது + 3) x 5= குழந்தையின் எடை (பவுண்டில்). ...

தாய்ப்பால் குழந்தைக்கான ஒரு அற்புதமான உணவு என்பதும், அதற்கு இணையான மாற்று உணவு உலகிலேயே இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.   குழந்தைக்கு ஒவ்வாமை நோய் வராமல் காக்கிறது, நோய் ...

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் இந்த நோய் தாயிடம் ...

  கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப் பிட்டால் குழந்தையை பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்று லண்டன் ...

  2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல ...

  இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீது ஒரு சுமை வளையமாக விழுந்து விடுகிறது. பாதுகாப்பற்ற சமூகம் குழந்தைகளின் மீதான சுதந்திரத்தின் மீது ஒரு பெரிய எந்திரக் கல்லைச் ...

3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் ...

பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம் செய்ய வற்புறுத்துவது; தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருக்க அனுமதிப்பது; வீட்டிற்குள்ளே ...

மகன் சுதிர் சிறிது நாட்களாகவே காரணமின்றி மற்ற குழந்தைகளைத் தாக்குவது பிரேமாவுக்கு பெரும் கவலையாகிவிட்டது. எதன் மீதும் நாட்டமில்லாமல் இருப்பதும், காயம்பட்டால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதுமாக சுதிர் ...

மற்ற உறுப்புகளைப் போலவே குழந்தையின் தோலும் பிறக்கும்போதே ஓரளவு பக்குவப்பட்டிருக்கும்.ஆனால், உரிய காலத்துக்கு முன்பே பிறந்துவிடும் குழந்தைகளின் (அதாவது குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின்) தோல் ஓரளவு ...

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது.இந்த நிலையில், பிறந்த குழந்தையின் கண்களின் அமைப்பு பற்றியும் ...

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் ...

எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகள். இக்கருத்தை மெய்பிப்பது ...

குழந்தை நல மருத்துவர் நிகிலா ஷர்மா குழந்தைகளின் தலை சம்பந்தப்பட்ட சில பாதிப்புகளைப் பார்ப்போம். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் தலைவலி ஏற்படலாம். முக்கியமாக தலைவலி. குழந்தைக்குத் தொடர்ந்து ...

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து ...
Load More