உங்க உடம்பு ரொம்ப குண்டா இருக்கா ?, நீங்க ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !! என்கிறது கனடா நாட்டு ஆராய்ச்சி ஒன்று. மூளையைக் கசக்கி வேலை ...

இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள எட்னா எரிமலையானது, தங்கமும் வெள்ளியும் கக்கும் எரிமலையாகும். பிரெஞ்சு அறிவியல் குழு ஒன்று அங்கு சோதனை பயணம் செய்தது. இந்த எரிமலை நாள்தோறும் ...

லத்தின் அமெரிக்காவின் பார்படோஸ் தீவின் கிழக்கு பகுதியில் ஐந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில், சேறு சகதி கக்கும் எரிமலை உண்டு. இந்த எரி மலையின் வாய், நீள்வட்டமாக ...

மியான்மர் நாட்டின் ராக் மலைப்பள்ளத்தாக்கில் நீர் கக்கும் எரிமலை ஒன்று உள்ளது. இந்த எரிமலை வாய், ஆயிரம் மீட்டர் விட்டமுடையது. அதைச் சுற்றிலும் செடிகொடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. ...

பின்லாந்து நாட்டின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள கெம்வேட் எரிமலை வெடித்தெழும் போது, பனிக்கட்டிகளைக் கக்குகின்றது. விநாடிக்கு 420 கன மீட்டர் பனிக்கட்டிகளை வெளியேற்றுகின்றது. இரண்டு வாரங்களுக்கு பிறகு ...

உலகில் உள்ள மொத்த பறவைகளில் ஐந்தில் ஒரு பகுதி அழியும் அபாயத்தில் இருப்பதாக போர்டு லைப் இன்டர் நேஷனல் என்ற அமைப்பு கூறியுள்ளது.   உலகில் மொத்தம் ஒன்பதாயிரத்து எழுநூற்று ...

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடிமகனான மனிதன், ஆப்பிரிக்காக் கண்டத்தில் உருவெடுத்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருந்து, வடமேற்கே 30 கிலோமீட்டர் ...

மேலும் படிக்க …

இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா என்ற பாடல் அனைவரும் பகிருந்து வாழவேண்டும், சுயநலம் இருக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. இன்றைக்கு தனியே ஒரு சிலரோ, அல்லது நேரடியாகவும், ...

காலநிலை மாற்றம், பு வெப்பமேறல், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் இவையெல்லாம் நம்மிடையே பரவலாக அறிந்த விடயங்களாகிவிட்டன. பசும்பொருட்கள், பசுந்தயாரிப்புகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை, மின் ...

மேலும் படிக்க …

ஓயாத மழை, வெள்ள பெருக்கு, தங்கமுடியாத குளிர், பனிச்சீற்றம், சூறாவெளிகள், நில நடுக்கம், ஆழிபேரலை என்று எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் பல்வேறு பகுதிகள் அழிவுகளை அனுபவித்து வருகின்றன. ...

1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. 2. நீர் பற்றாகுறை குறைகிறது.3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.5. ...

இந்த பூமியே நமக்கு தாய். இந்த பூமியில் சம்பவிப்பவைகள் அணைத்தும் இந்த பூமித்தாயின் மைந்தர்களுக்கு சம்பவிப்பவைகளே. பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன். ...

மேலும் படிக்க …

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை. ...

மேலும் படிக்க …

குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் பம்புகள்,சொட்டு நீர் பாசன அமைப்புக்கள், மற்றும் எளிய தண்ணீர் தொட்டி என சுமார் 450,000 ஏழை விவசாய்களின் அன்றாட விவசாய ...

வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நிலங்களின் ஓரத்தில் செவ்வக ...

மேலும் படிக்க …

சுற்றுச்சுழல் அதிகம் மாசுபடாமல் இருந்த 1730 ஆம் ஆண்டுகளிலேயே மரங்களுக்காக 363 பேர் ஒரே நாளில் உயிரையும் தியாகம் செய்கிறார்கள் என்றால் அந்த மக்கள் இயற்கையை போற்றி ...

மேலும் படிக்க …

Load More