சிவப்பு கொடியை ஆட்டியபடி மா-லெ கூறியபடி முதலாளித்துவத்தை மீட்டு எடுத்த சீன முதலாளிகள் சொந்த மக்களையே சுரண்டி, அடக்கி ஆண்டனர்.

இதன் வெடிப்பாக சீன மாணர்கள் கிளர்ந்து எழுந்தனர். 1989ல் தினமென சதுக்கத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் தலைமை தாங்கியவர்களில் 9 பேருக்கு போராட்டத்தில் நீண்ட சிறைத் தண்டனைகளை மார்கழி 17ம் திகதி சீன அரசு வழங்கியது.

மக்களைச் சுரண்டி, மக்களை அடக்கி ஆளும் சீன முதலாளிகள் சிவப்புக் கொடியை ஆட்டியபடி மக்களை அடக்கி கொன்று குவித்தனர். ஒரு சோவியத், ஒரு சீனா எல்லாம் நிறம் மாறி இன்று உலக எகாதிபத்தியங்களுக்கு சேவகம் செய்து வருகின்றன.